×

ஈகைச்சுடர் லெப்டினன்ட் கேணல் திலீபன்


லெப்.கேணல் திலீபன் ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக அறப்போர் தொடுத்த மைந்தன்.

லெப்.கேணல் திலீபன் ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக அறப்போர் தொடுத்த மைந்தன். 15-09-1987 காலை மணி 8.30, தமிழீழப் போராட்ட வரலாற்றில் வைரத்தூரிகை கொண்டு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட […]...
 
Read More

ஈகைச்சுடர் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் சிந்தனைகளிலிருந்து…

ஈகைச்சுடர் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் சிந்தனைகளிலிருந்து… நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற அனைவரும் எமது உரிமையை மீட்பதற்கான பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும். தமிழ் […]...
 
Read More

1987 செப்டம்பர் 14 ஆம் நாள் காலை.

‘மன்மதன் இல்லம்’ என அழைக்கப்பட்ட தலைவரின் அலுவலக வளாகத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.  யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தீலீபனும், அவரோடு 90 […]...
 
Read More

தியாக தீபம் திலீபன் – பட்டினிப் போராட்டத்தில் பனிரெண்டு நாட்கள்

தியாக தீபம் திலீபன் – பட்டினிப் போராட்டத்தில் பனிரெண்டு நாட்கள் தமிழீழத்தில் யாழ்ப்பாணம் பகுதியில் ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்த திலீபன் நவம்பர் 27, 1963 ஆம் […]...
 
Read More

15.09.1987 முதல் நாள் தமிழீழ மக்கள் கூடி நின்றிருந்தார்கள். அவர்களது உள்ளம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது.

திலீபன், உண்ணாவிரத மேடைக்குச் சென்றார். மேடை ஏறும் முன் ஒரு வயதான அம்மா திலீபனுக்கு ஆரத்தி எடுத்து திருநீறு பூசி விடுகிறார். சரியாக 9.45க்கு திலீபன் மேடையில் […]...
 
Read More

26.09.1987 அந்த இரவு அழுதுகொண்டே விடிந்தது

26.09.1987 அந்த இரவு அழுதுகொண்டே விடிந்தது அந்த இரவு அழுதுகொண்டே விடிந்தது. தொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு […]...
 
Read More

25.09.1987 பதினோராவது நாள் உயிருடன் இருக்கிறாரா இறந்து விட்டாரா என்றே தெரியாத அளவுக்கு இருந்தார் திலீபன்.

25.09.1987 பதினோராவது நாள் உயிருடன் இருக்கிறாரா இறந்து விட்டாரா என்றே தெரியாத அளவுக்கு இருந்தார் திலீபன். பதினோராவது நாள் உயிருடன் இருக்கிறாரா இறந்து விட்டாரா என்றே தெரியாத […]...
 
Read More

24.09.1987 பத்தாவது நாள் திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது.

24.09.1987 பத்தாவது நாள் திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது. மனிதனுக்கு சராசரியாக இருக்க வேண்டிய நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 72. திலீபனின் நாடித் துடிப்பு […]...
 
Read More

23.09.1987 ஒன்பதாவது நாள் திலீபனின் உடலில் மெல்லிய உதறல் வர ஆரம்பித்திருந்தது.

23.09.1987 ஒன்பதாவது நாள் திலீபனின் உடலில் மெல்லிய உதறல் வர ஆரம்பித்திருந்தது. ஒன்பதாவது நாள் திலீபனின் உடலில் மெல்லிய உதறல் வர ஆரம்பித்திருந்தது. உதடுகள் பாளம் பாளமாக […]...
 
Read More

22.09.1987 எட்டாவது நாள் அதிக மக்கள் வந்ததால் அவர்களின் நிழலுக்காக கொட்டகைகள் போட ஆரம்பித்தார்கள்.

22.09.1987 எட்டாவது நாள் அதிக மக்கள் வந்ததால் அவர்களின் நிழலுக்காக கொட்டகைகள் போட ஆரம்பித்தார்கள். எட்டாவது நாள் அதிக மக்கள் வந்ததால் அவர்களின் நிழலுக்காக கொட்டகைகள் போட […]...
 
Read More