×

மகளிர் படையணிகள்


“இயக்கத்துக்குப் போகத் தனித்துணிவு இருக்கோணும்” என்பார்கள்.

“இயக்கத்துக்குப் போகத் தனித்துணிவு இருக்கோணும்” என்பார்கள். கண்முன்னே பழகியிருந்துவிட்டுப்போனவர்கள் சிலரை மீளக் காணக்கிடைப்பதில்லை. “விடுமுறையில” வாற அண்ணையாக்கள்/அக்காக்களைக் கண்டால் தனிமரியாதை தானாக உருவாகும். உடையணிதலிலும் தலைவாருதலிலும் ஓர் […]...
 
Read More

1985 ஓகஸ்ட் 18 அன்று பெண்புலிகளின் முதலாவது பயிற்சி முகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது.

1985 ஓகஸ்ட் 18 அன்று பெண்புலிகளின் முதலாவது பயிற்சி முகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. தமிழீழ நடைமுறை அரசில் தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையிடம் அதனது […]...
 
Read More

தமிழீழப் பெண்கள்

தமிழீழப் பெண்கள் எமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலையும் அவர்களின் வீரத்தையும் எதிரியே    நன்கறிவான்.           அவர்கள் அறிந்ததை உலகமும் எமது மக்களும் அறியுமுகமாக வரலாற்றுப் பதிவாக ஒரு […]...
 
Read More

விடுதலைப்புலிகள் மகளிர் படையணி – கப்டன் அஜித்தா

விடுதலைப்புலிகள் மகளிர் படையணி – கப்டன் அஜித்தா 22.12.1990 விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில். தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் […]...
 
Read More

28.11.1988 அன்று ஈழத்தின் தெற்கில் உதிர்ந்த முதல் வித்து லெப். அனித்தா.

1988.11.28 அன்று ஈழத்தின் தெற்கில் உதிர்ந்த முதல் வித்து லெப். அனித்தா. அந்நிய இராணுவங்களாலும் சமூக விரோதிகளாலும் சூழப்பட்டிருக்கும் இடமொன்றில் ஒரு பெண் இரகசிய ஆயுத நடவடிக்கைகளில் […]...
 
Read More

மேஜர் வளர்மதி, 2ம் லெப். நிலா.

மேஜர் வளர்மதி, 2ம் லெப். நிலா. கள்ளீச்சையிலிருந்து வெலிகந்த நோக்கிக் காவல் உலாப்போகும் சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் செய்வதென முடிவெடுக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில போராளிகளைக்கொண்ட குழுவின் […]...
 
Read More

முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதியின் வீர வரலாறு

முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதியின் வீர வரலாறு. ”பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி “ பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த […]...
 
Read More

குறிப்புகள்

(அ) 1985.08.18 அன்று இந்தியாவின் திண்டுக்கல்லில் உள்ள சிறுமலைக் காட்டில், விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் முதலாவது பாசறை ஆரம்பமானது. எனினும், பெண்களை அரசியல்மயப்படுத்தலும், போராட்டத்தில் பெண்கள் உள்வாங்கப்படலும் […]...
 
Read More

26.06.2000 – குடாரப்பு – ஜெயசிக்குறு

26.06.2000 – குடாரப்பு – ஜெயசிக்குறு காடு. பெருங்காடு. சிறுத்தைகள் போல் ஓசையின்றி நகர்ந்தார்கள் அவர்கள். ஒட்டவெட்டிய முடி, பார்வையில் கூர்மை, பலமான உடலமைப்பு, பார்த்தாலே தெரியும் […]...
 
Read More

ஓயாத அலைகள் – 02,03

ஓயாத அலைகள் – 02, 03 நடவடிக்கைகளால் தமிழீழத்தின் பாரிய நிலப்பரப்பை விடுதலைப்புலிகள் மீட்டிருந்தனர். ஒன்பது வருடங்களாக சிங்கத்தின் குகையாகக் கிடந்த ஆனையிறவு மறுபடியும் தமிழ்மக்களின் சொத்தாக […]...
 
Read More