×

விடுதலைப் போராட்ட வீரர்கள்


“எவன் உடம்பில் ஐரோப்பிய இரத்தம் ஓடவில்லையோ என்னோடு போர் களத்திற்கு வாருங்கள்”

வல்லாதிக்கத்தை அதிர செய்த மருதிருவர்களின் சம்புத்தீவு போர் பிரகடனம் அறிவிப்பு நாள் சூன் 16 1801 களில் இந்த நிலப்பரப்பில் முதன்முதலாக வெள்ளையர்களுக்கு எதிராக போர் தொடங்கியவர்கள் […]...
 
Read More

தனது இன்னுயிரை ஈந்தூர் ஏ.நாராயணசாமி

தென்னாபிரிக்க அரசால் இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்டு வழியில் பல இன்னல்களை அனுப்பவித்துத் தனது இன்னுயிரை ஈந்தூர் ஏ.நாராயணசாமி. கடும்குளிரில் நடுங்கிக்கொண்டே கப்பலில் பயணம் செய்ய நேர்ந்தது. இரண்டு மாத […]...
 
Read More

சுதந்திரப் போராட்ட வீரரும் ஆன சங்கரலிங்கனார்

உண்மையான காந்தியவாதியும் சுதந்திரப் போராட்ட வீரரும் ஆன சங்கரலிங்கனார் பழைய சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யக்கோரி காலவரையற்றப் பட்டினிப்போரில் ஈடுபட்டு உயிர் ஈகம் […]...
 
Read More

பெருமைக்குரியவர் நாகப்பன்

தென்னாபிரிக்க அரசை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரகத்தில் சிறைக்குச் சென்ற பெருமைக்குரியவர் நாகப்பன் .சிறையில் பல கொடுமைகளுக்கு ஆளாகி உடல்நலம் குன்றியவர். சாகும் நிலையில் சிறையிலுருந்து விடுதலையாகி […]...
 
Read More

வள்ளியம்மை தமது 16- ஆம் வயதில் காந்திய இயக்கத்தில்

வள்ளியம்மை தமது 16- ஆம் வயதில் காந்திய இயக்கத்தில் இணைந்து இன- ஒதுக்கலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு குறுகிய காலத்திலேயே இறந்து போனார். தமிழ்நாட்டில் அன்றைய தஞ்சாவூர் […]...
 
Read More

டாக்டர் செண்பகராமன் முந்தைய திருவாங்கூர் அரசின் தலைநகராக விளங்கிய திருவனந்தபுரத்தில் தமிழராகப் பிறந்த

டாக்டர் செண்பகராமன் முந்தைய திருவாங்கூர் அரசின் தலைநகராக விளங்கிய திருவனந்தபுரத்தில் தமிழராகப் பிறந்த, ஒரு புரட்சிகர இந்திய தேசியவாதி ஆவார். பிரிட்டிஷ் படைகளைப் போரில் வென்று இந்திய […]...
 
Read More

வாஞ்சிநாதன் புனலூர் வனத்துறையில் பணியாற்றினார்.

வாஞ்சிநாதன் புனலூர் வனத்துறையில் பணியாற்றினார். புதுவை வ.வே.க அய்யர், வ.உ சிதம்பரனார் ஆகியோரின் பேச்சுகள், எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியின் இரகசிய இரத்தப் புரட்சி உறுதியேற்புகள் அவர்மீது தாக்கம் […]...
 
Read More

மலேயா வாழ் தமிழர்களின் நிலையைக் கண்டு மனம் கொதித்து அவர்களின் துயர் துடைக்க தொண்டாற்றியவர் மலேயா கணபதி

மலேயா வாழ் தமிழர்களின் நிலையைக் கண்டு மனம் கொதித்து அவர்களின் துயர் துடைக்க தொண்டாற்றியவர் மலேயா கணபதி. பாட்டாளி வர்க்கத்தின் பாதுகாவலராக விளங்கிய கணபதி ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து […]...
 
Read More

திருப்பூர் குமரன் ஒர் இந்திய தேசிய விடுதலைப்போராட்ட வீரர்.

திருப்பூர் குமரன் ஒர் இந்திய தேசிய விடுதலைப்போராட்ட வீரர். தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை என்னும் சிறிய நகரில் 1904 அக்டோபர் 4 ஆம் நாள் பிறந்தார். […]...
 
Read More

வெள்ளையத் தேவன் அல்லது பகதூர் வெள்ளை

வெள்ளையத் தேவன் அல்லது பகதூர் வெள்ளை, வீரபாண்டிய கட்டப்பொம்மனின் வீரம் செறிந்த தளபதிகளுள் ஒருவர் ஆவார். 1798 செப்டம்பர் 20 – அன்று வீரபாண்டிய கட்டபொம்மன் கலெக்டர் […]...
 
Read More