×

விடுதலைப் போராட்ட வீரர்கள்


மலேயா வாழ் தமிழர்களின் நிலையைக் கண்டு மனம் கொதித்து அவர்களின் துயர் துடைக்க தொண்டாற்றியவர் மலேயா கணபதி

மலேயா வாழ் தமிழர்களின் நிலையைக் கண்டு மனம் கொதித்து அவர்களின் துயர் துடைக்க தொண்டாற்றியவர் மலேயா கணபதி. பாட்டாளி வர்க்கத்தின் பாதுகாவலராக விளங்கிய கணபதி ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து […]...
 
Read More

திருப்பூர் குமரன் ஒர் இந்திய தேசிய விடுதலைப்போராட்ட வீரர்.

திருப்பூர் குமரன் ஒர் இந்திய தேசிய விடுதலைப்போராட்ட வீரர். தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை என்னும் சிறிய நகரில் 1904 அக்டோபர் 4 ஆம் நாள் பிறந்தார். […]...
 
Read More

வெள்ளையத் தேவன் அல்லது பகதூர் வெள்ளை

வெள்ளையத் தேவன் அல்லது பகதூர் வெள்ளை, வீரபாண்டிய கட்டப்பொம்மனின் வீரம் செறிந்த தளபதிகளுள் ஒருவர் ஆவார். 1798 செப்டம்பர் 20 – அன்று வீரபாண்டிய கட்டபொம்மன் கலெக்டர் […]...
 
Read More

தொடக்கக்கால விடுதலை வீராங்கனையுமான வீரத்தாய் வேலுநாச்சியார்

தொடக்கக்கால விடுதலை வீராங்கனையுமான வீரத்தாய் வேலுநாச்சியார். 21.06.1750 நினைவு நாள் இன்று சிவகங்கையின் அரசியும் 18 ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தின் தொடக்கக்கால விடுதலை வீராங்கனையுமான வீரத்தாய் வேலுநாச்சியார் […]...
 
Read More

வீரத் தமிழ்ப் பெண் குயிலி (1780)

சிவகங்கை பாளையத்தின் பெண்ணரசி வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், அவரிடம் மிக்க விசுவாசம் கொண்டவரும், ஆங்கிலக் கிழக்கிந்தியக்  கும்பினி ஆதிக்கத்திலுருந்து சிவகங்கையை மீட்க நடத்தப்பட்ட போரில், தன்னைத்தானே முதல் […]...
 
Read More

வீரமும் அரச தந்திரமும் கொண்ட விருப்பாட்சி பாளையக்காரர் கோபாலநாயக்கர்

வீரமும் அரச தந்திரமும் கொண்ட விருப்பாட்சி பாளையக்காரர் கோபாலநாயக்கர், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பாளையக்காரர்களை ஒருங்கிணைத்துக் கிளர்ச்சி செய்தார். சிவகங்கை பாளையக்கார ரான முத்துவடுகநாதர் ஆர்க்காட்டு நவாப் மற்றும் […]...
 
Read More

‘சின்னம் கவுர் ‘ என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்பட்ட தீரன் சின்னமலை

தீர்த்தகிரி என்ற தொடக்க காலப்பெயராலும்ஐ ‘சின்னம் கவுர் ‘ என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்பட்ட தீரன் சின்னமலை, கொங்கு பகுதியில் ஆங்கில ஆதிக்கத்தை  எதிர்த்து போராடும் தலைவராக உருவெடுத்தார். […]...
 
Read More

மாவீரன் சுந்தரலிங்கம்

மாவீரன் சுந்தரலிங்கம் என்று வரலாற்றில் அறியப்படும் சுந்தலிங்கக் குடும்பனார் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான வீரபாண்டிய கட்டபொம்பனின் தளபதிகளில் ஒருவர் ஆவார். இராமநாதபுரம் கோட்டையில் 1798 செப்டம்பர் 20 ஆம் […]...
 
Read More

தளபதி ஒண்டிவீரன்

தளபதி ஒண்டிவீரன் பகடை, நெற்கட்டும்செவல் பாளையத்தின் அரசர் பூலித்தேவனிடம் ஒற்றர் படைத்தலைவராகவும் படைத்தளபதியாகவும் பணிபுரிந்தார். ஆர்காட்டு நவாபுக்கு எந்த கப்பமும் செலுத்த முடியாது என்று பூலித்தேவர் மறுத்துவிட்ட […]...
 
Read More

நெற்கட்டும்செவல் பாளையத்தின் பாளையக்காரர் பூலித்தேவனின்

நெற்கட்டும்செவல் பாளையத்தின் பாளையக்காரர் பூலித்தேவனின் படைத் தளபதியும் வீரம் செறிந்த போராளியும் ஆகிய வெண்ணிக் காலாடி ஆங்கிலேயர்களைஎதிர்த்துப் போர் புரியும் போது வீரச்சாவு எய்தினார். கான்சாகிப் (முகமது […]...
 
Read More