×

விடுதலைப் போராட்ட வீரர்கள்


வீரமும் அரச தந்திரமும் கொண்ட விருப்பாட்சி பாளையக்காரர் கோபாலநாயக்கர்

வீரமும் அரச தந்திரமும் கொண்ட விருப்பாட்சி பாளையக்காரர் கோபாலநாயக்கர், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பாளையக்காரர்களை ஒருங்கிணைத்துக் கிளர்ச்சி செய்தார். சிவகங்கை பாளையக்கார ரான முத்துவடுகநாதர் ஆர்க்காட்டு நவாப் மற்றும் […]...
 
Read More

‘சின்னம் கவுர் ‘ என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்பட்ட தீரன் சின்னமலை

தீர்த்தகிரி என்ற தொடக்க காலப்பெயராலும்ஐ ‘சின்னம் கவுர் ‘ என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்பட்ட தீரன் சின்னமலை, கொங்கு பகுதியில் ஆங்கில ஆதிக்கத்தை  எதிர்த்து போராடும் தலைவராக உருவெடுத்தார். […]...
 
Read More

வீரத் தமிழ்ப் பெண் குயிலி (1780)

சிவகங்கை பாளையத்தின் பெண்ணரசி வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், அவரிடம் மிக்க விசுவாசம் கொண்டவரும், ஆங்கிலக் கிழக்கிந்தியக்  கும்பினி ஆதிக்கத்திலுருந்து சிவகங்கையை மீட்க நடத்தப்பட்ட போரில், தன்னைத்தானே முதல் […]...
 
Read More

மாவீரன் சுந்தரலிங்கம்

மாவீரன் சுந்தரலிங்கம் என்று வரலாற்றில் அறியப்படும் சுந்தலிங்கக் குடும்பனார் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான வீரபாண்டிய கட்டபொம்பனின் தளபதிகளில் ஒருவர் ஆவார். இராமநாதபுரம் கோட்டையில் 1798 செப்டம்பர் 20 ஆம் […]...
 
Read More

தளபதி ஒண்டிவீரன்

தளபதி ஒண்டிவீரன் பகடை, நெற்கட்டும்செவல் பாளையத்தின் அரசர் பூலித்தேவனிடம் ஒற்றர் படைத்தலைவராகவும் படைத்தளபதியாகவும் பணிபுரிந்தார். ஆர்காட்டு நவாபுக்கு எந்த கப்பமும் செலுத்த முடியாது என்று பூலித்தேவர் மறுத்துவிட்ட […]...
 
Read More

நெற்கட்டும்செவல் பாளையத்தின் பாளையக்காரர் பூலித்தேவனின்

நெற்கட்டும்செவல் பாளையத்தின் பாளையக்காரர் பூலித்தேவனின் படைத் தளபதியும் வீரம் செறிந்த போராளியும் ஆகிய வெண்ணிக் காலாடி ஆங்கிலேயர்களைஎதிர்த்துப் போர் புரியும் போது வீரச்சாவு எய்தினார். கான்சாகிப் (முகமது […]...
 
Read More

வீரன் அழகுமுத்துக்கோன்

வீரன் அழகுமுத்துக்கோன், பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு எதிராக மக்கள் உணர்வைத் தட்டி எழுப்பிய தொடக்க கால விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். திருநெல்வேலி பகுதியில் எட்டையபுரம் பாளையக்காரர்களின் தளபதிகளில் […]...
 
Read More

மருது சகோதரர்களில் மூத்தவரான பெரியமருது அல்லது மருதுபாண்டியர்

மருது சகோதரர்களில் மூத்தவரான பெரியமருது அல்லது மருதுபாண்டியர் வேலுநாச்சியாரின் ஆற்றல் மிக்க படைத்தளபதியாகவும் இளையவரான சின்ன மருது அரசதந்திரம் மிக்க அமைச்சராகவும் (திவான்) விளங்கினர். பின்னர் 18 […]...
 
Read More

இராமநாதபுரம் அரசின் 12 ஆவது மன்னர் முத்துராமலிங்க சேதுபதி ஆவார்.

இராமநாதபுரம் அரசின் 12 ஆவது மன்னர் முத்துராமலிங்க சேதுபதி ஆவார். ஆர்காட்டு நவாபுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் அடங்கி அரசு செலுத்த மறுத்து, சிறையில் 24 ஆண்டுகள் அடைக்கப்பட்டுக் கிடந்து […]...
 
Read More

1790 இல் கட்டபொம்பன்  பாளையக்காரர்  ஆனார். 1792 ஆம் ஆண்டு

1790 இல் கட்டபொம்பன்  பாளையக்காரர்  ஆனார். 1792 ஆம் ஆண்டு கர்நாடக ஒப்பந்தத்தின் மூலம் பாளையக்காரர்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை ஆர்காட்டு நவாப் ஆங்கிலேயருக்குக் கையளித்தார். திருநெல்வேலி மாவாட்ட […]...
 
Read More