×

வி.பு இதழ்


சண்டாளி, சதிகாரி, சந்திரிகா பேய்க்காளி. கொண்டவனை, அப்பனை கொலைக்குக் கொடுத்தவளே!

சண்டாளி, சதிகாரி, சந்திரிகா பேய்க்காளி. கொண்டவனை, அப்பனை கொலைக்குக் கொடுத்தவளே! ஆட்சிக்கொலு அமர்ந்த அரக்கியே! உன்னுடைய மாட்சிக்குப் பலி எங்கள் மாசறியாக் குஞ்சுகளா? பிஞ்சுகளைப் பிய்த்தெறியும் பிடாரியே! […]...
 
Read More

மின்னாமல் ஒரு ஆனந்தப் பேரிடி எம்மண்ணில் இறங்கியது.

மின்னாமல் ஒரு ஆனந்தப் பேரிடி எம்மண்ணில் இறங்கியது. நிலம் கிழித்தோர் நீரூற்று குபுகுபுவென்று கொப்பளித்துப் பூமியை நனைத்துப் போகிறது. எந்த ஆரவரமுமற்று அக்கினிக் குஞ்சுக்கு அடைவைத்து விட்டோம். […]...
 
Read More

மேதகு தேசியத்தலைவரின் இலட்சிய ஆசைகள்.

மேதகு தேசியத்தலைவரின் இலட்சிய ஆசைகள். ஆசைகள்… அவை அலாதியானவை. ஒவ்வொருவரும் சிற்சில ஆசை விதைகளை தமது மனங்களில் நட்டுவைத்து- நீரூற்றிக் கொண்டிருப்பார்கள். ஆசைப்படுவது மனித சுபாவம்-இயற்கை உணர்வு. […]...
 
Read More