×

மொழிப்போர் தியாகிகள்


குத்தாலத்தை அடுத்த மருதஞ்சேரியில் 1954 இல் பிறந்த சாரங்கபாணி

குத்தாலத்தை அடுத்த மருதஞ்சேரியில் 1954 இல் பிறந்த சாரங்கபாணி, மயிலாடுதுறை ஏ.வி.சி கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் படித்து வந்தார். “தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்பவர்கள் உண்மையான தமிழர்கள்” […]...
 
Read More

கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன் -மாரியம்பாள்

கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன் -மாரியம்பாள் இணையரின் இளைய மகனான தண்டபாணி, கோவை பூ .சா. கோ தொழில்நுட்பக்கல்லூரியின் பொறியியல் மாணவர். அக்காலக்கட்டத்தில் இந்தித் திணிப்பை […]...
 
Read More

புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலை தவில் கலைஞர் மு.இராமையா-சவுந்தரம்

புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலை தவில் கலைஞர் மு.இராமையா-சவுந்தரம் ஆகியோரின் மகனாக 11-08-1943இல் பிறந்த சண்முகம், விராலிமலை மளிகைக்கடையில் பணியாற்றி வந்தார். அறிஞர் அண்ணாவை நேசித்த சண்முகம், […]...
 
Read More

குளித்தலை ப.உடையாம்பட்டியில் 1938இல் பிறந்த வீரப்பன் 1955இல் ஆசிரியரானார்.

குளித்தலை ப.உடையாம்பட்டியில் 1938இல் பிறந்த வீரப்பன் 1955இல் ஆசிரியரானார். 1965இல் கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த அய்யம்பாளையம் நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றியபோது மாணவர்கள் பற்கேற்கும் இந்தி எதிர்ப்பு […]...
 
Read More

வள்ளிமயில் இணையரின் மகனாக 16.07.1947

சிவகங்கையில் காவல்துறையில் பணியாற்றிய முத்துக்குமார்- வள்ளிமயில் இணையரின் மகனாக 16.07.1947 இல் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த இராசேந்திரன், இந்தி எதிர்ப்புப் போரில் […]...
 
Read More

“இந்தி ஆளுமோ -இனி தமிழ் தாழுமோ”

அறந்தாங்கி அருகே உள்ள சிம்மச் சுனையக்காட்டில் 15-1-1947 இல் முத்து பிறந்தார். புதுக்கோட்டை கீரனூரில் உணவு விடுதி ஒன்றில் பணியாற்றி வந்ததால் கீரனூர் முத்து ஆனார். 27-1-1965 […]...
 
Read More

சென்னை விருகம்பாக்கத்தில் ஒய்யாலி

சென்னை விருகம்பாக்கத்தில் ஒய்யாலி – முனியம்மாள் இணையரின் மூன்றாவது மகனாக 27.12.1931 – இல் பிறந்தார். ஆயிரம் விளக்குத் தொலைப்பேசிக் கிடங்கில் பணியாற்றி வந்தார். சிந்தனைத் தெளிவும், […]...
 
Read More

சென்னை கோடாம்பாக்கம் விசுவநாதபுரத்தில் 1941 -இல் பிறந்தார்.

சென்னை கோடாம்பாக்கம் விசுவநாதபுரத்தில் 1941 – இல் பிறந்தார். அண்ணன் வீட்டில் தங்கியிருந்து சென்னை மாநகராட்சி ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்தி ஆட்சி மொழிச் சட்டத்தை எதிர்த்து […]...
 
Read More

உலகிலேயே தாய்மொழி காக்கத் தீக்குளித்து உயிர் ஈகம் செய்த முதல் ஈகியான தமிழர்.

உலகிலேயே தாய்மொழி காக்கத் தீக்குளித்து உயிர் ஈகம் செய்த முதல் ஈகியான தமிழர். அரியலூரை அடுத்துள்ள கீழ்ப்பழுவூரில் 30.07.1937 இல் ஆறுமுகம் -தங்கத்தம்மாள் இணையரின் மகனாகப் பிறந்த […]...
 
Read More

முதலாம் மொழிப்போரின் இராண்டாம் களப்பலி தாளமுத்து

முதலாம் மொழிப்போரின் இராண்டாம் களப்பலி தாளமுத்து. மொழிப்போரில் தன்னுயிர் ஈந்த இருவரில் நடராசன் மறைந்து இரண்டு மாதங்கள் கழித்து , 12-3-1939 அன்று சென்னைச் சிறையில் மாண்டபோது […]...
 
Read More