×

புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலை தவில் கலைஞர் மு.இராமையா-சவுந்தரம்

புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலை தவில் கலைஞர் மு.இராமையா-சவுந்தரம் ஆகியோரின் மகனாக 11-08-1943இல் பிறந்த சண்முகம், விராலிமலை மளிகைக்கடையில் பணியாற்றி வந்தார். அறிஞர் அண்ணாவை நேசித்த சண்முகம், “தமிழினமே! என்போன்றோர் உடலைப் பார்த்தாவது விழித்தெழு ! தமிழ்த்தாயின் பாதம் இரத்தத்தால் கறைபடிந்துள்ளது.

”உயிர் தமிழுக்கு -உடல் மண்ணுக்கு “ என்று கூறி உயர்விட்ட சிவலிங்கம் , அரங்கநாதன் இவர்களைக் காணச் செல்கிறேன் “ என அறிஞர் அண்ணாவிற்குக் கடிதம் எழுதிவிட்டு 25.02.1965 அன்று நஞ்சுண்டு உயிர் துறந்தார்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments