“தமிழர் சுதந்திரப் போராட்டம் என்பது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் “தமிழர் சுதந்திரப் போராட்டம் என்பது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம். அது அரசியல் சுதந்திரம் மற்றும் நமது தலைவிதியை […]...
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் மாபெரும் விடுதலைச் சக்தியாக எமது இயக்கம் வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆயுதப் போராட்ட களத்திலும் எமது விடுதலை வீரர்களே முன்னணிப்படையாக விளங்குகின்றனர். அரசியல் […]...
எப்படியோ ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ்வகையான நாடாக அமையுமென நீங்கள் நினைக்கிறீர்கள்? தேசியத்தலைவரின் பதில்: தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப் பெறும். சோசலிசம் என்பதன் […]...
சவர்க்காரத்தை சிக்கனமாக பாவிக்கத் தெரிந்த தலைவர். எல்லா போராளிகளுக்கும் போலவே மாதாந்த பராமரிப்புப் பொருட்களை பெற்றுக் கொண்ட தலைவர் அவர்கள் ஒரு மாதத்திற்காக வழங்கப்படும் சவர்க்காரத்திலே ஒரு […]...
“ உங்களிற்கு கோபம் வரவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்” தலைவரிடம் கேட்கப்பட்ட கேள்வி இது. “ எம் இனத்திற்கெதிராக எதையாவது செய்யுங்கள், அப்போது பார்ப்பீர்கள் என் கோபத்தை” […]...
தமிழில் இராணுவக் கல்வி – உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவன் பிரபாகரன். தமிழில் இராணுவக் கல்வி. சாதித்துக் காட்டிய பிரபாகரன்! ஈழத்து சகோதரர்கள் ஒரு விஷயத்தை […]...
தேசிய தலைவர் பற்றி சிங்கள சகோதரனின் கவிதை. இத்தீவுக்கு நிகழவிருந்த அத்தனை ஆக்கிரமிப்புக்களையும் மூன்று தசாப்தகாலம் தள்ளிப்போட்டவர் நீங்கள். நீங்கள் மெளனித்து ஒரு தசாப்தத்தைக்கூட சுயமாக எதிர்கொள்ளமுடியவில்லை […]...
சிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் வீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் […]...
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்! உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். […]...
மேதகு வீட்டு பொக்கிஷம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், தமிழர் தம் வாழ்வியலை புறத்திணை, அகத்திணை என பிரித்து பாணர்கள் பாடியதை கேட்டு வளர்ந்திருப்போம். ஆயிரம் ஆண்டிற்கு முன் […]...