×

ஊர் நோக்கி


அல்லைப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்கில் உள்ள வேலணைத்தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்

அல்லைப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்கில் உள்ள வேலணைத்தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். அலைகள் வந்து மணல் மேட்டுத் தரையை தொட்டுச்சென்றதால் அல்லைப்பிட்டியென்று பெயர் […]...
 
Read More

ஊர் நோக்கி – உடுத்துறை

உடுத்துறை யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச நிர்வாக அலகுக்குள் உள்ளதும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சிப் பிரிவில் அமைந்துள்ள ஒரு கிராமம் உடுத்துறையாகும். ஒரு சிறு பகுதி […]...
 
Read More

ஊர் நோக்கி – மல்லாவி

மல்லாவி என்பது இலங்கையின் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.   இது மாங்குளத்திலிருந்து 13 கிலோ மீற்றர்கள் (8.1மைல்) தூரத்திலும் துணுக்காயிலிருந்து   4 கிலோ மீற்றர்கள் (2.5 மைல்) தூரத்திலும்அமைந்துள்ளது. இது சுமார் 9000 மக்கள் […]...
 
Read More

ஊர் நோக்கி – கந்தரோடை

ஈழத்தின் வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் பிரிவில் உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஊரே கந்தரோடை. இவ்வூரின் வடக்கு எல்லையில்  மாசியப்பிட்டி, மல்லாகம்  ஆகிய ஊர்களும், கிழக்கு […]...
 
Read More

முல்லைத்தீவு மாவட்டம் முத்து ஐயன் கட்டு குளம் என்று இன்று அழைக்கப்படும். 

முல்லைத்தீவு மாவட்டம் முத்து ஐயன் கட்டு குளம் என்று இன்று அழைக்கப்படும். இந்தக் குளம் சோழர்கள் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் சோழ படைகளின் தளபதிகளாக அல்லது […]...
 
Read More

ஊர் நோக்கி – அக்கராயன்

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இயற்கை எழில் நிறைந்த ஒரு பிரதேசம். அக்கராயன் கோணாவில் யுனியன்குளம் கந்தபுரம் போன்ற பிரதேசங்களை எல்லையாகக் கொண்டு […]...
 
Read More

ஊர் நோக்கி – வட்டக்கச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஒரு பிரதேசமே வட்டக்கச்சி.  பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பேரூர் ஆகும். புளியம்போக்கனை சந்தி, பரந்தன் சந்தி, […]...
 
Read More

ஊர் நோக்கி – கனகபுரம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலகத்துக்கு உட்பட்ட ஒரு அழகிய ஊரே கனகபுரம். கனகபுர மக்களின் நோக்கு சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்தி தமிழருக்கு சொந்தமான மண்ணைப் பாதுகாக்கும் […]...
 
Read More

ஊர் நோக்கி – இரணைதீவு

ஈழத்தின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட பூநகரி பிரதேசத்தில் கடலுக்கு நடுவே அமைந்திருக்கும் பல அற்புதங்கள், புரதன தொடர்புகள், வரலாற்றுச் சான்றுகளை தன்னுள் புதைத்துக்கொண்டு, கடலுக்கு நடுவே […]...
 
Read More

ஊர் நோக்கி – இணுவில்

ஈழத்தின் வடக்கே யாழ்பாண நகரின் ஒரு பழமை மிக்க ஊர்களில் ஒன்று இணுவில் பல கலைஞர்களையும் நாட்டின் தியாகத்துக்கு மாவீரர்களையும் போரளிகளையும் மண்ணுக்கு தந்த ஊர்களில் இணுவிலும்ஒன்று […]...
 
Read More