×

ஈகியர்கள்


கடலூர் அருகே உள்ள அன்னவள்ளியை சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் ஆனந்த்(23).

கடலூர் அருகே உள்ள அன்னவள்ளியை சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் ஆனந்த்(23). விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டரான இவர் ஈழத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி 2009, மார்ச் 15 […]...
 
Read More

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டுநாகலேரியை சேர்ந்தவர் 24 வயது இராசசேகர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டுநாகலேரியை சேர்ந்தவர் 24 வயது இராசசேகர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டுநாகலேரியை சேர்ந்தவர் 24 வயது இராசசேகர் […]...
 
Read More

சதாசிவம் சிறீதர் (எழில்வளவன்)

சதாசிவம் சிறீதர் (எழில்வளவன்) சென்னை ஓட்டேரி கே.எம். தோட்டம் 9 ஆவது தெருவில் வாழ்ந்து வந்த சதாசிவம் சிறீதர் (எழில்வளவன்) (வயது 33), 99 ஆவது வட்ட […]...
 
Read More

முருகதாசனுக்கு ஜெனீவாவில் உலகத்தமிழர்கள் வீரவணக்கம் – 20.02.2009

முருகதாசனுக்கு ஜெனீவாவில் உலகத்தமிழர்கள் வீரவணக்கம் – 20.02.2009 தாயகத்தில் நிலவும் அவலத்தை உலக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வரும் நோக்கோடு 12.02.2009 அன்று சுவிஸ் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை […]...
 
Read More

ஈகைப்பேரொளி முருகதாசனின் இறுதி சாசனம்.

உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள். என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறுத்த தவறிய உலகமே, உங்களின் மனசாட்சியை தட்டியெழுப்ப என்னுடைய இனிய உயிரை வழங்குகின்றேன். […]...
 
Read More

ஈழத்தமிழர் உயிர் காக்க “தீ மூட்டிய முதல் நெருப்பு” அப்துல்ரவூப்.

ஈழத்தமிழர் உயிர் காக்க “தீ மூட்டிய முதல் நெருப்பு” அப்துல்ரவூப். 1995ஆம் ஆண்டு சிங்கள இனவெறி பிடித்த சந்திரிகாஅரசாங்கம் தனது இராணுவ நடவடிக்கை மூலம்இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை யாழ்குடாநாட்டிலிருந்து […]...
 
Read More

தமிழினத் தியாகி அப்துல் ரவூ

தமிழினத் தியாகி அப்துல் ரவூ தமிழினத் தியாகி அப்துல் ரவூப்வுக்கு தலைசாய்த்து அஞ்சலிக்கின்றோம். நெஞ்சம் கனக்க, முகம் தெரியாத அந்த தியாகியின் உயிர்த்துடிப்பை எம்முள் நிறைத்துக்கொண்டோம். போராளிக்குரிய […]...
 
Read More

இன்னும் நினைவிருக்கிறது காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிதறிக் கிடந்த மலர்களின் வாசம்

இன்னும் நினைவிருக்கிறது காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிதறிக் கிடந்த மலர்களின் வாசம் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு 2011 ஆகஸ்ட் 30 செவ்வாய் அன்று […]...
 
Read More

வன்னியில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள்

வன்னியில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் ஸ்ரீலங்கா அரசால் பாதுகாப்பு வலையம் என்று பிரகடனம் செய்யப்பட்ட […]...
 
Read More