×

படுகொலைகள்


சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆம் ஆண்டு நினைவுகளுடன் (1990.09.09 – 2021.09.09)

சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆம் ஆண்டு நினைவுகளுடன் (1990.09.09 – 2021.09.09)மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் வடக்குத்திசையாக அமைந்துள்ள கிராமமே சத்துருக்கொண்டான். 1990 இன் ஆரம்பத்தில் உள்நாட்டுப் […]...
 
Read More

சத்துருக்கொண்டான் படுகொலை – 09.09.1990

மட்டக்களப்பு நகரிலிருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் வடக்குத் திசையில் சத்துருக்கொண்டான் கிராமம் அமைந்துள்ளது. சத்துருக்கொண்டான் எல்லைக் கிராமங்களாக திராய்மடு, அரசையடி போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன. சிறிய குளத்தின் […]...
 
Read More

நெல்லியடிச் சந்தைப் படுகொலை – 29.08.1990

யாழ். குடாநாட்டின் வடமராட்சிப் பகுதியில் நெல்லியடி, கரவெட்டிப் பிரதேசங்கள் அமைந்துள்ளன. இது யாழ்.பருத்தித்துறை வீதியில் பருத்தித்துறையிலிருந்து மூன்று மைல் தூரத்தில் அமைந்துள்ளது. வடமராட்சியின் தெற்கு மற்றும் மேற்குப் […]...
 
Read More

கோராவெளி, ஈச்சையடித்தீவுப் படுகொலை – 14.08.1990

கோராவெளி, ஈச்சையடித்தீவுக் கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளன. இக்கிராமங்கள் இயற்கை வளம் நிறைந்த விவசாயக் கிராமங்களாகும். மக்கள் நெற்செய்கை மரக்கறிப் பயிர்ச்செய்கை போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததுடன், தங்களது […]...
 
Read More

ஏறாவூர் வைத்தியசாலைப் படுகொலை – 12.08.1990

11.08.1990 அன்று இராணுவத்தினர் செங்கலடி, கிரான் போன்ற கிராமங்களைச் சுற்றி வளைத்து மக்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். இராணுவத்தினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் காயமடைந்தவர்களில் பத்துப் பேரிற்கும் மேற்பட்டவர்கள் […]...
 
Read More

துறைநீலாவணைப் படுகொலை – 12.08.1990

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் துறைநீலாவணைக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராம மக்கள் விவசாயத்தினையும், மீன்பிடியினையும் தமது பிரதான தொழிலாகக் மேற்கொண்டு வருகின்றார்கள். 12.08.1990 […]...
 
Read More

திராய்க்கேணிப் படுகொலை – 06.08.1990

1954ஆம் ஆண்டு அமரர் தர்மரட்ணம் என்பவரின் தென்னந்தோட்டத்தில் அமைக்கப்பட்ட குடியேற்றக் கிராமம் திராய்க்கேணியாகும். திராய்க்கேணிக்கு கிழக்குப் பக்கத்தில் ஒலுவில் கிராமமும் தெற்குப் பக்கத்தில் பாலமுனையும் அமைந்துள்ளது. இக்கிராமம் […]...
 
Read More

பொத்துவில் படுகொலை – 30.07.1990.

1990ஆம் ஆண்டில் மீண்டும் யுத்தம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இலங்கையில் கிழக்குப் பகுதியில் இராணுவத்தினராலும் சிங்கள முசுலிம் குழுக்களாலும், ஊர்காவற் படையினராலும் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் […]...
 
Read More

பரந்தன் சந்திப் படுகொலை – 24.07.1990

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசசெயலர் பிரிவில் யு-9 வீதியை உள்ளடக்கி அமைந்திருப்பதால் பரந்தன் நகரம் முதன்மையான நகரமாக விளங்குகின்றது. மேலும் இங்கு இரசாயணத் தொழிற்சாலை அமைந்திருந்ததும் இப்பகுதி […]...
 
Read More

சித்தாண்டிப் படுகொலை – 20,27.07.1990

மட்டக்களப்பு நகரத்திலிருந்து வடக்குத் திசையாக பதின்மூன்று மைல் தொலைவில் சித்தாண்டிக் கிராமம் அமைந்துள்ளது. இந்து மதத்தவர்களின்  வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் ஆலயம் அமைந்த இக்கிராமம் வளங்கள் நிறைந்ததும், […]...
 
Read More