×

ஈழப் போர் 2


யாழ்தேவி முறியடிப்பு

‘யாழ்தேவி’ என்ற பெயர் முன்னர் தென்னிலங்கைக்கும் யாழ்ப்பாணத்துக்குமி்டையில் போக்குவரத்தில் ஈடுபட்ட தொடரூந்தைக் குறிக்கும். 28.09.1993 அன்று ஆனையிறவுப் பெரும்படைத்தளத்தின் ஒரு முனையான இயக்கச்சியிலிருந்து புலோப்பளை ஊடாக யாழ்ப்பாணம் […]...
 
Read More

குடாநாட்டைப் பாதுகாத்த புலோப்பளைச் சமர்

29-09-1993 நான்குமணி நேரத்தில் நடத்து முடிந்த மாபெரும் சமரைக்கொண்ட மறக்கமுடியாத நாள். மரபுவழிச் சண்டை முறையில்> எமது போராட்ட வரலாற்றில்> முக்கிய இடம் பெற்றுவிட்ட ஒரு சாதனை […]...
 
Read More

மணலாற்றில் ஒரு போர்ப்பறை: ‘இதயபூமி – 1’ இராணுவ நடவடிக்கை.¨

வட – தென்தமிழீழத்தை இணைக்கின்ற பூமி மணலாறு. இந்திய வல்லாதிக்க பசிக்கு எம் விடுதலைப்போர் இரையாகிப் போய் விடாமல் காத்த பூமி. தீர்க்கமும், தியாகமும், வீரமும், விவேகமும் […]...
 
Read More

“தவளைப் பாய்ச்சல்”

பூநகரி கூட்டுப்படைத்தளம் அமைப்பு – பலம் – வரலாற்றுப் பின்னணி கூட்டுப்படைத்தளம் (Millitary Complex) என்ற சொற்பதத்தின் இராணுவ பரிமாணம் மிக உயர்ந்தது. தரைப்படை, கடற்படை, வான்படை […]...
 
Read More

“புறநானூறு படைத்த புலிகள்”

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நடந்த சில சரித்திர சம்பவங்களின் பின்னணி மிகவும் சுவாரசியமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். வரலாற்றில் நின்று நிலைத்து விட்ட இந்த சம்பவங்கள் போராட்டத்தில் பங்கெடுத்த […]...
 
Read More

”மண்டைதீவுச் சமர்” எவ்வாறு நடைபெற்றது

1994ம் ஆண்டு மாவீரர் வாரத்தில் தீவகம் முழுவதையும் கைப்பற்ற ஒரு நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைவாக பெருமளவில் படையணிகளை ஒன்று திரட்டி கடும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தலைவரின் […]...
 
Read More

“ஆகாய கடல் வெளிச்சமர்”

புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்” இச்சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது. முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா […]...
 
Read More

உலக போரியல் வரலாற்றில் இது ஒரு சுவாரஸ்ய சம்பவம்

படத்தில் நடுவில் நிற்பவர் விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான தாக்குதல் தளபதி கேணல் கிட்டு. அவரது இடதுபுறம் நிற்பவர் ஸ்ரீலங்கா இராணுவத்தின் தளபதி கப்டன் கொத்தலாவல. யாழ்ப்பாணம் […]...
 
Read More