×

“எவன் உடம்பில் ஐரோப்பிய இரத்தம் ஓடவில்லையோ என்னோடு போர் களத்திற்கு வாருங்கள்”

வல்லாதிக்கத்தை அதிர செய்த மருதிருவர்களின் சம்புத்தீவு போர் பிரகடனம் அறிவிப்பு நாள் சூன் 16 1801 களில் இந்த நிலப்பரப்பில் முதன்முதலாக வெள்ளையர்களுக்கு எதிராக போர் தொடங்கியவர்கள் மருதிருவர்கள் “எவன் உடம்பில் ஐரோப்பிய இரத்தம் ஓடவில்லையோ என்னோடு போர் களத்திற்கு வாருங்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்து அழைத்தார்கள்… #சம்புத்தீவு_போர்_பிரகடனம் #மருதிருவர்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments