×

அகவணக்கம் செலுத்தும் முறை

அகவணக்கம்

”தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களையும்

சிறிலங்கா இந்திய படைகளாலும் இரண்டகர்களாலும் படுகொலைசெய்யப்பட்ட மக்களையும், நாட்டுப்பாற்றாளர்களையும், மாமனிதர்களையும், நினைவுகூர்வோமாக.”

முடிக்கும் போது – ”நிறைவு செய்வோமாக”

        ******************************************************************************

அகவணக்கம் செய்யும் போது இரண்டு முக்கிய விடையங்களைக் கவனிக்க வேண்டும்:
1. அக வணக்கம் செய்வதற்கு (1 நிமிடம், 2 நிமிடம் என்று) நேர அவகாசம் கூறக்கூடாது.
2. முடிவில் “நன்றி” என்று கூறக்கூடாது.  “நிறைவு செய்வோமாக” என்றே கூறவேண்டும்.

————————————

அகவணக்கம் செலுத்தப்படும்போது மாவீரர்களின் தியாகங்களையும் ஈகங்களையும் நினைவு கூர்ந்து மனதில் வணக்கம் செலுத்தலாம்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments