×

மாவீரர் துயிலும் இல்லங்கள்


கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம்!!

மட்டக்களப்பு, வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக பெருமளவான மக்களின் கண்ணீரின் மத்தியில் இடம்பெற்றது. கார்த்திகை 27ஆம் நாளான தமிழர் […]...
 
Read More

ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லம்

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு’ மன்னார் ஆட்காட்டி வெளி மாவீர் துயிலும் இல்லத்தில் […]...
 
Read More

எல்லைப்படை கிராமியப்படை மாணவர்படை , உறுதியுரை.

(எல்லைப்படை கிராமியப்படை மாணவர்படை) உறுதியுரை. மக்கள் படைக்கட்டுமானத்திற்கான உறுதியுரை. “எமது தாயகமாம் தமிழீழத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து இழந்துவிட்ட எம் இறைமையையும் இனத்தின் மதிப்பையும் நிலைநாட்ட தமிழீழத் தேசியத்தலைவர் […]...
 
Read More

மாவீரர் துயிலுமில்லத்தில் வாசிக்கப்படும் உறுதிமொழி.

“எங்கள் உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாகக் கலந்துவிட்ட இறுதி இலட்சியமாம் தமிழீழத்தாயகத்தை மீட்டெடுக்கும் புனிதப்போரிலே களமாடி வீரச்சாவடைந்த ஆயிரமாயிரம் வேங்கைகளின் வரிசையில் இங்கு மீளாத்துயிலில் உறங்கிக்கொண்டிருக்கும் வீரவேங்கை……… சேர்ந்துகொண்டான். […]...
 
Read More

மாவீரர் வித்துடல் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்!

தமிழீழ விடுதலையின் அனைத்து அங்கங்களும் பலமான அத்திவாரத்திலேயே கட்டியெழுப்பப்பட்டன. அதற்கென ஆழமான பார்வையும், நீண்ட தீர்க்கமான வரைமுறையும் உண்டு என தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. […]...
 
Read More