×

திருகோணமலை ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூர், பகுதியில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ளது. ஆலங்குளம் துயிலும் இல்லம் தற்பொழுது மக்களால் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.

மாவீரர் நாள் நிகழ்வுகள்  எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாளை அனுஷ்டிக்கும் முகமாக இந்த துயிலுமில்லம் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 2500க்கும் மேற்பட்ட மாவீர்ரகளின் வித்துடல்கள் இத்துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.

மாவீரர்களை கௌரவிக்கும் நாளான நவம்பர் 27ஆம் திகதி சர்வதேச மட்டத்தில் நினைவு கூரப்படுவதுடன் அன்றைய நாள் 6.05 மணியளவில் மாவீர்ரகளுக்கு  வணக்கம் செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments