×

சமாதானச் செயலகம்


கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம்

Thursday, 02 October 2008, கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் மீது விமான தாக்குதல் – அருகில் குடிமனைகளில் இருந்த பொது மக்கள் இருவர் பலி – […]...
 
Read More

அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது.

தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். […]...
 
Read More