×

கார்த்திகைப் பூ


காந்தள் / கார்த்திகைப் பூ

தமிழீழத் தேசிய மலர். தமிழ் நாட்டின் மாநில மலர். சங்க இலக்கியங்களில் 64 தடவைகள் குறிப்பிடப்படும் மலர். எட்டுத்தொகையின் எட்டு நூல்களிலும் குறிப்பிடப்படும் பூ. குறிஞ்சிப் பாட்டில் […]...
 
Read More

தமிழீழத்தின் தேசியப் பூவாக கார்த்திகைப் பூ

தேசியத்தின் தேசத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இலங்குவது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், தேசத்தினதும் வரலாற்று சமூக பண்பாட்டின் பால் பின்னிப்பிணைந்துள்ள தொடர்புபட்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக […]...
 
Read More