×

பொருள்


அதிகாரம் 98 – பெருமை குறள்

குறள் #971 ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற் கஃதிறந்து வாழ்தும் எனல். பொருள் ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும் ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும். குறள் #972 […]...
 
Read More

அதிகாரம் 99 – சான்றாண்மை

குறள் #981 கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. பொருள் ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் […]...
 
Read More

அதிகாரம் 100 – பண்புடைமை / குறள்

குறள் #991 எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு. பொருள் யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு […]...
 
Read More

அதிகாரம் 101 – நன்றியில் செல்வம்

குறட் பாக்கள் குறள் #1001 வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில். பொருள் அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து […]...
 
Read More

அதிகாரம் 102 – நாணுடைமை

குறட் பாக்கள் குறள் – #1011 கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற. பொருள் ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல […]...
 
Read More

அதிகாரம் 103 – குடிசெயல் வகை

குறட் பாக்கள் குறள் #1021 கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் பெருமையிற் பீடுடைய தில். பொருள் உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் […]...
 
Read More

அதிகாரம் 104 – உழவு

குறட் பாக்கள் குறள் #1031 சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை. பொருள் பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் […]...
 
Read More

அதிகாரம் 105 – நல்குரவு

குறள் #1041 இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. பொருள் வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை. […]...
 
Read More

அதிகாரம் 106 – இரவு குறட் பாக்கள்

குறள் #1051 இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று. பொருள் கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், […]...
 
Read More

அதிகாரம் 107 – இரவச்சம்

குறட் பாக்கள் குறள் #1061 கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும். பொருள் இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு […]...
 
Read More