×

படுகொலைகள்


கிளிநொச்சி தொடருந்து நிலையப் படுகொலை – 25.01.1986

கிளிநொச்சி மாவட்டத்தின் மையமாக விளங்குவது கிளிநொச்சி நகரமாகும். இம்மாவட்ட மக்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் நகருக்கு வருவதனால், கிளிநொச்சி நகரம் ஒரு […]...
 
Read More

பெரியபுல்லுமலைக் கிராமப் படுகொலை – 1986

புல்லுமலைக் கிராமமானது, செங்கலடி – மகாஓயா வீதியில் அமைந்துள்ளது. 1985 ஆம் ஆண்டு கிழக்கில் யுத்தம் தொடங்கிய பின் புல்லுமலைக் கிராமம் பல இன்னல்களைச் சந்தித்தது. நிகழ்ச்சி […]...
 
Read More

மூதூர் கடற்கரைச்சேனைப் படுகொலை – 1985

1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம், ஒன்பதாம், பத்தாம் திகதிகளில் கடற்படையினர், விமானப் படையினர், இராணுவத்தினர் கூட்டாக இணைந்து மூதூர் கடற்கரைச் சேனைப் பகுதிமீது தாக்குதல் […]...
 
Read More

கந்தளாய் படுகொலை 09.11.1985

கந்தளாய் பிள்ளையார் கோயிலடியில் வசிதத் திரு. மயில்வாகனம் என்பவரின் வீட்டிற்கு 1985.11.09 அன்றிரவு ஆயுதம் தரித்த இராணுவ வீரர்கள் சென்று வீட்டிலிருந்த ஆறு பேரையும் ஆயுத முனையில் […]...
 
Read More

பிரமந்தனாற்றுப் படுகொலை – 02.10.1985

02.10.1985 அன்று அதிகாலை வேளை பொழுது புலர்ந்து புலராத நிலமை. அதிகாலை வானில் ஓர் உலங்குவானூர்தி முதலில் சுற்றி வட்டமிட்டு சுட்டுக்கொண்டே இருந்தது.  அதனைத் தொடர்ந்து மூன்று […]...
 
Read More

நிலாவெளி படுகொலை – 16.09.1985

திருகோணமலை மாவட்டத்தின்  குச்சவெளிப் பிரதேசசெயலர் பிரிவிற்குற்பட்ட நிலாவெளிப் பிரதேசமானது, திருகோணமலை நகரிலிருந்து பத்து கி.மீ தூரத்திலுள்ளது. 1983 ஆம் ஆண்டு இனக்கொலையைத் தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு […]...
 
Read More

சம்பல்தீவு படுகொலை 04 முதல் 09.08.1985 வரை

04.09.1985 மற்றும் 09.09.1985 க்கு இடையில் ஒரு பெரிய இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கை திருகோணமலை வடக்கு பகுதிகளிலிருந்து தமிழர்களை விரட்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இலங்கை […]...
 
Read More

திரியாய்த் தாக்குதல்கள் – 1985

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் ஒரு பூர்வீக தமிழ்க் கிராமமாகும். இங்கு 1985.06.08 ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் தாழப்பறந்து கொண்டிருந்த உலங்குவானூர்தி, திரியாய் கிராமத்திற்குப் […]...
 
Read More

நற்பிட்டிமுனை படுகொலை – 17.05.1985

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நகரிலிருந்து மூன்று கி.மீ தூரத்தில் அமைந்துள்ள நற்பிட்டிமுனைக் கிராமம் கல்முனைப் பிரதேச செயலாளர் பிரிவினிலுள்ள கிராமங்களில் ஒன்றாகும். சேனைக்குடியிருப்பு, துறைநீலாவணை, மல்வத்தை, வீரமுனை […]...
 
Read More

கிளிவேட்டி படுகொலை 1985 இல்

கிளிவேட்டி திருகோணமலை மாவட்டத்தின் முத்தூர் பகுதியில் உள்ள ஒரு தமிழ் கிராமம். 1977 ஆம் ஆண்டில் இது செருவேலா தேர்தல் பிரிவுடன் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த […]...
 
Read More