×

புலம்பெயர் நாடுகள் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்

புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை முறைகளும் மாவீரர் நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் மாவீரர்துயிலும் இல்லமும், கல்லறைகளும் செயற்கை முறைகளில் வடிவமைக்கப்பட்டு அதற்கென ஒரு மண்டபத்தில் வைத்து மாவீரர்கள் நினைவு  கூரப்படுகிறார்கள்.

முன்னர் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர் நாட்கள் அந்தந்த நாடுகளின் விடுமுறைகளோடு ஒட்டி, ஈழமக்களின் வசதிக்கேற்றபடி நாள் குறிக்கப்பட்டு நினைவு கூரப்பட்டது.

2002 பின் தமிழீழ மாவீரர் பணிமனையின் கையெட்டின் விதிமுறைகளுக்கு அமைய தற்போது  மாற்றங்கள் ஏற்படுத்தப்பெற்று மாவீரர்நாளான Nov 27 நாளிலேயே  புலம்பெயர் நாடுகளில் மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments