×

ஆறாவது நாள் திலீபனால் இன்று பேசமுடியவில்லை.

வழக்கம் போல் மக்களும் பத்திரிக்கையாளர்களும் குவிந்திருந்தார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ராகவன் , கமாண்டர் ஜெயக்குமார், கடற்படை தளபதி அபயசுந்தர் ஆகியோரிடம் இந்திய அரசு பேசியது ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

பயணம் தொடரும்….

மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.

Day 6 ஆறாவது நாள் முழு அறிக்கை

In English

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments