×

எமக்கு என்று ஒரு தேசம் இருந்தது! அதை எம்மவர்களே கட்டமைத்தார்கள்!

எமக்கு என்று ஒரு தேசம் இருந்தது! அதை எம்மவர்களே கட்டமைத்தார்கள்! அது தமிழீழத் தனியரசு, எங்கு சென்றாலும் தூய தமிழ், சட்டம், ஒழுங்கு, நேர்த்தியான நிர்வாகம் எல்லாமே எமக்கானதாக இருந்தது! இன்று எல்லாமே தலைகீழாக மாறி உள்ளது…. பல வருடங்களுக்கு முன்பு, காலத்தால் அழியாத ஒவ்வொன்றும், அழகிய தனித்தமிழ் பெயரில், பாண்டியன் சுவையூற்றின் பற்றுச்சீட்டு… #பான்டியன்சுவையூற்று

.“PANDIYAN TASTE” – KILINOCHCHI OPENING DAY – 01.10.2003

பாண்டியன் உணவகம்

 

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments