வரலாற்றில் இன்று: 1993-07-27
இராசவீதிக் குண்டுவீச்சு
டி.பி.விஜயதுங்கா அவர்களது ஆட்சிக்காலத்தில் 1993.07.27 அன்றுவீதிவழியாகப் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் மீது சிறிலங்காவின் விமானப்படையினர் மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 4பள்ளிச் சிறுவர்கள் உட்பட 6பேர் அவ்விடத்திலேயேகொல்லப்பட்டனர்.