×

தமிழ் ஈழ விடுதலை நிதிக்காக நீண்ட இடைவெளிக்குப் பின்..

தமிழ் ஈழ விடுதலை நிதிக்காக நீண்ட இடைவெளிக்குப் பின்

இளையராஜா-

கங்கை அமரன்

இணைந்து வழங்கும்

திரை இசைத் திருவிழா 

இடம் : நேரு ஸ்டேடியம்

நாள் : இன்று (20.07.1985) மாலை 6 மணி

  1. ஜானகி, S.P. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன், தீபன் சக்கரவர்த்தி, S.N. சுரேந்தர், கோவை சவுந்திரராஜன், S.P. சைலஜா, பூரணி- இந்திரா , A.E மனோகரன்

இவர்களுடன் 

முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள் பங்குபெறுகிறார்கள்.

விடுதலைப் புலிகள் மாணவர் இயக்கம் (SOLT)

விழா அமைப்பாளர்: புலவர் புலமைப்பித்தன்

கட்டணம் : ரூ . 100, 50, 25,10, 5

அரங்கத்தின் முன்பு டிக்கட் பெற்றுக்கொள்ளலாம்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments