×
நடுவப் பணியகம்

தமிழீழத் தேசியக்கொடி வணக்க மரியாதை

தமிழீழத் தேசியக்கொடி வணக்க மரியாதை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை மரியாதை! புதிய தமிழ்ப் புலிகள் என ஆரம்பத்தில் உருவாக்கிய இந்த அமைப்பை மீண்டும் சீரமைத்து […]

Read More
அறிமுகம்

உலகில் இன்று பயன்பாட்டிலுள்ள மொழிகளில் 40 விழுக்காடுவரையான மொழிகள்.

உலகில் இன்று பயன்பாட்டிலுள்ள மொழிகளில் 40 விழுக்காடுவரையான மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளுக்குள் அழிந்துவிடும்- ஆய்வு முடிவு. ஆண்டு ஒன்றிற்கு ஏறத்தாழ 36 மொழிகள் அழிவுற்றுவருவதாக ஐ.நா […]

Read More
இலங்கை

ஈழத்துக் கல்வெட்டுகளும் நாணயங்களும் காட்டும் தமிழ்ப் பெயர்கள்:-

ஈழத்துக் கல்வெட்டுகளும் நாணயங்களும் காட்டும் தமிழ்ப் பெயர்கள்:- ஈழத்தில் வரலாற்றுக்காலம் முதலே தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனரா? இல்லையா? என்றொரு வாதம் இன முரண்பாடு சார்ந்து நெடுங்காலமாக இருந்து […]

Read More
ஊர் நோக்கி

ஊர் நோக்கி – மூளாய் 

ஊர் நோக்கி – மூளாய்  ஈழ நாட்டின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தொன்மை வாய்ந்த கிராமம் மூளாய். இது யாழ் நகரிலிருந்து 12கீ.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. […]

Read More
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்

2004 இல் ‘ஆனையிறவு உப்பு உற்பத்தி பேட்டை’ உருவாக்கம் பெற்ற வரலாறு இது.*

*தேசியத் தலைவரின் பணிப்புக்கமைய தமிழீழ பொருண்மியத்தை மேம்படுத்தும் *தேசியத் தலைவரின் பணிப்புக்கமைய தமிழீழ பொருண்மியத்தை மேம்படுத்தும் பொருட்டு 2004 இல் ‘ஆனையிறவு உப்பு உற்பத்தி பேட்டை’ உருவாக்கம் […]

Read More
சோழ பேரரசு

சோழர்கால கழிப்பறை கி.பி 9 ஆம் நூற்றாண்டு

சோழர்கால கழிப்பறை கி.பி 9 ஆம் நூற்றாண்டு கழிப்பறையை(Toilet) ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்தவில்லை.சோழர்கள் அமைத்த தலைநகர் பொலநறுவையில்(நிகரிலி சோழ வளநாட்டுப் புலைனரி – சனநாதமங்கலம் என அழைக்கப்பட்ட பழமையான […]

Read More
கட்டிடக்கலை

பழந்தமிழரின் தொழில்நுட்பத்திறன்:

பழந்தமிழரின் தொழில்நுட்பத்திறன்: நமது சங்க இலக்கியம் மற்றும், சங்கம் மருவிய கால இலக்கியங்களில் நமது தொழில்நுட்ப திறன் குறித்த செய்திகள் ஏராளம் உள்ளது. வானியல், நிலவியல், நீர் […]

Read More
தமிழினத்தின் பண்பாடும்

உடலுறவை குறிக்கும் இலக்கியச் சொற்கள் யாவை? காமம் அசிங்கம் அல்ல! அது,ஒரு கலை!!

உடலுறவை குறிக்கும் இலக்கியச் சொற்கள் யாவை? காமம் அசிங்கம் அல்ல! அது,ஒரு கலை!! காமம் ஊர் / உடலுறவு காமம் (ஊர்) – கதிர்காமம், பழையகமம், கொடிகாமம், […]

Read More
ஊர் நோக்கி

ஊர் நோக்கி – வயாவிளான்

ஊர் நோக்கி – வயாவிளான் ஈழதேசத்தின்  வடக்கே யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வயாவிளான். திசையில் ஒட்டகப்புலம் குரும்பசிட்டியையும்  மயிலிட்டி கட்டுவன் என்னும் கிராமங்களையும் எல்லையாகக்  கொண்ட கடல்வளமும் […]

Read More
இலங்கை

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 2200 ஆண்டு பழைமையான புழைதி முறி மட்பாண்டம் 

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 2200 ஆண்டு பழைமையான புழைதி முறி மட்பாண்டம்  பேராசிரியர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் முறி என்பது வணிகர்களிடையே நடந்த ஒப்பந்தத்தை குறிப்பதாக கூறுகிறார் கலாநிதி […]

Read More
சங்க காலம்

இது சங்க காலம், தமிழ்நாடு மற்றும் இலங்கை

இது சங்க காலம், தமிழ்நாடு மற்றும் இலங்கை (தற்போதைய இலங்கை) ஆகியவற்றின் மேம்பட்ட இரும்பு யுகத்தின் தென்னிந்தியாவின் தென்கோடி முனையின் புவியியல் எல்லையாகும், மேலும் இலங்கையில் இரும்பு […]

Read More
விளையாட்டு

*போதனா சிவானந்தன்.* இவர் 9 வயது தமிழ் பிரிட்டிஷ் சதுரங்க வீராங்கனை,

*போதனா சிவானந்தன்.* இவர் 9 வயது தமிழ் பிரிட்டிஷ் சதுரங்க வீராங்கனை, *போதனா சிவானந்தன்.* இவர் 9 வயது தமிழ் பிரிட்டிஷ் சதுரங்க வீராங்கனை, பெண்கள் சதுரங்க […]

Read More
சோழ பேரரசு

பொலன்னறுவை தமிழ்ச் சங்கம்:

இன்றிலிருந்து சுமார் ஆயிரம் ஆண்டுகள் முன்னர் தமிழர் தம் பெரும் அடையாளமாக விளங்கிய தமிழ்ப்பேரரசர் இராசேந்திர சோழரின் பொற்கால ஆட்சியில் நீர் மேலாண்மை, உழவு, உலோக தொழில், […]

Read More
கோவில்கள்

திருகோணமலை கோணேசர் திருக்கோவில் தொடர்பான குளக்கோட்டன்

திருகோணமலை கோணேசர் திருக்கோவில் தொடர்பான குளக்கோட்டன் ஏடுகளை British library இல் நண்பர் Devashan Kunasingam கண்டறிந்திருந்தார். அந்தவகையில்…. யாழ்ப்பாணத்தில் உள்ள பொன்னாலை எனும் ஊரில் ஏழு […]

Read More
மனித உரிமை செயற்பாட்டாளர்

வணக்கத்திற்குரியவர்  பேராயர் இராயப்பு யோசப் ஆண்டகை.

தமிழர் தேசம் ஆழமாக நேசித்த வணக்கத்திற்குரியவர்  பேராயர் இராயப்பு யோசப் ஆண்டகை யாழ் மண்ணில் 01.04.2021 இல் மண்ணை விட்டு மறைந்தார். நெடுந்தீவில் 16.04.1940 அன்று பிறந்த […]

Read More

“தவளைப் பாய்ச்சல்”

பூநகரி கூட்டுப்படைத்தளம் அமைப்பு – பலம் – வரலாற்றுப் பின்னணி கூட்டுப்படைத்தளம் (Millitary Complex) என்ற சொற்பதத்தின் இராணுவ பரிமாணம் மிக உயர்ந்தது. தரைப்படை, கடற்படை, வான்படை […]

Read More

மருது சகோதரர்களில் மூத்தவரான பெரியமருது அல்லது மருதுபாண்டியர்

( இன்று சிவகங்கை மாவட்டம் , தமிழ்நாடு ) 1801 அக்டோபர் 24 – ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர் . மருது சகோதரர்களில் மூத்தவரான பெரியமருது அல்லது […]

Read More

12-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஈழத்து நாணயங்களை அடையாளம் கண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 12–ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி 12–ஆம் ஆண்டுக்கு முந்தைய ஈழத்து நாணயங்களை அடையாளம் கண்டுள்ளார். நாணயத்தின் ஒரு பக்கம் ஒரு மனிதன் ஒரு பூவை வைத்திருப்பதைக் […]

Read More

வீரத் தமிழ்ப் பெண் குயிலி (1780)

சிவகங்கை பாளையத்தின் பெண்ணரசி வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், அவரிடம் மிக்க விசுவாசம் கொண்டவரும், ஆங்கிலக் கிழக்கிந்தியக்  கும்பினி ஆதிக்கத்திலுருந்து சிவகங்கையை மீட்க நடத்தப்பட்ட போரில், தன்னைத்தானே முதல் […]

Read More

தமிழீழத்தில் நீதிநிர்வாகத்துறைக்கான எல்லா சட்டங்களும்

தமிழீழத்தில் நீதிநிர்வாகத்துறைக்கான எல்லா சட்டங்களும் தமிழீழத்தில் நீதிநிர்வாகத்துறைக்கான எல்லா சட்டங்களும் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் காலத்துக்குக் காலம் ஆக்கப்பட்டு பொது அறிவிப்பு மூலம் அறிவிக்கப்படும். தமிழீழ […]

Read More

சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு, லெப் கேணல் வீரமணி.

சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு, லெப் கேணல் வீரமணி. லெப்.கேணல் வீரமணி சுப்பிரமணியம் வடிவேல் 12.07.1975 – 24.05.2006 யாழ் குடாரப்புப் பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவித்தின் போது […]

Read More