×

ஊர் நோக்கி


ஊர் நோக்கி – பூநகரி

என்பது இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேசமாகும். இது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளது. பூநகரி அதன் அழகிய இயற்கை சூழல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஊராக […]...
 
Read More

ஊர் நோக்கி – கொக்கட்டிச்சோலை 

ஈழ தேசத்தின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஓர் ஊர். கொக்கட்டி மரங்கள் இங்கே சோலை போன்று காட்சி தருவதால் […]...
 
Read More

ஊர் நோக்கி – காரைதீவு 

ஈழத்தின் கிழக்கே உள்ள அம்பாறை மாவட்டத்தின் கிழக்குக் கரையோரமாய் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தைச் சுற்றி ஆறொன்று ஓடுவதாலும், முற்காலத்தில் காரைமரங்கள் நிறைந்து காணப்பட்டமையாலும் இது காரைதீவு […]...
 
Read More

கற்சிலைமடு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டிசுட்டான்

கற்சிலைமடு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டிசுட்டான் பிரதேச செயலகத்துக்கட்பட்ட ஒரு கிராமமான கற்சிலைமடு போத்துகேயர் ,ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்கள் தம் படை நபவடிக்கையின்போது அஞ்சி நடுங்கிய வன்னி இராசதாணியின் […]...
 
Read More

வேலணைத்தீவில் உள்ளது கரம்பொன் என்னும் கிராமம்

கரம்பொன் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள சப்த தீவுகளில் பெரிய தீவான லைடன் என ஒல்லாந்தரால் சூட்டப்பட்ட வேலணைத்தீவில் உள்ளது கரம்பொன் என்னும் கிராமம். கதிரன் என்னும் […]...
 
Read More

அல்லைப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்கில் உள்ள வேலணைத்தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்

அல்லைப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்கில் உள்ள வேலணைத்தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். அலைகள் வந்து மணல் மேட்டுத் தரையை தொட்டுச்சென்றதால் அல்லைப்பிட்டியென்று பெயர் […]...
 
Read More

ஊர் நோக்கி – உடுத்துறை

உடுத்துறை யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச நிர்வாக அலகுக்குள் உள்ளதும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சிப் பிரிவில் அமைந்துள்ள ஒரு கிராமம் உடுத்துறையாகும். ஒரு சிறு பகுதி […]...
 
Read More

ஊர் நோக்கி – மல்லாவி

மல்லாவி என்பது இலங்கையின் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.   இது மாங்குளத்திலிருந்து 13 கிலோ மீற்றர்கள் (8.1மைல்) தூரத்திலும் துணுக்காயிலிருந்து   4 கிலோ மீற்றர்கள் (2.5 மைல்) தூரத்திலும்அமைந்துள்ளது. இது சுமார் 9000 மக்கள் […]...
 
Read More

ஊர் நோக்கி – கந்தரோடை

ஈழத்தின் வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் பிரிவில் உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஊரே கந்தரோடை. இவ்வூரின் வடக்கு எல்லையில்  மாசியப்பிட்டி, மல்லாகம்  ஆகிய ஊர்களும், கிழக்கு […]...
 
Read More

முல்லைத்தீவு மாவட்டம் முத்து ஐயன் கட்டு குளம் என்று இன்று அழைக்கப்படும். 

முல்லைத்தீவு மாவட்டம் முத்து ஐயன் கட்டு குளம் என்று இன்று அழைக்கப்படும். இந்தக் குளம் சோழர்கள் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் சோழ படைகளின் தளபதிகளாக அல்லது […]...
 
Read More