×

மாமனிதர்கள்


ஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம்

படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் நினைவுதினம்  [29 April, 2005 ] ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். ‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ […]...
 
Read More

நீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்

வன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் […]...
 
Read More

மாமனிதர் கலைஞானி அ.செல்வரத்தினம்

கலைஞானி அ.செல்வரத்தினம்  ஈழத்தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளைச் தேடிப்பெற்றுப் பாதுகாக்க வேண்டும் என்று தன் வாழ்நாளையே அதற்காகவே அர்ப்பணித்து வந்தவர் திரு.த.செல்வரத்தினம் அவர்கள்.கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காடுகரம்பையெல்லாம் அலந்து திரிந்து […]...
 
Read More

மாமனிதர் சிவமகராசா

மாமானிதர் சிவமகாராசா அவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ‘நமது ஈழநாடு’ நாளிதழின் நிர்வாக உறுப்பினருமாவார். 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20ஆம் நாளன்று இரவு தெல்லிப்பளை துர்க்கையம்மன் […]...
 
Read More

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் வீரவணக்கம்

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் வீரவணக்கம் நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்தே சுட்டுக் […]...
 
Read More

ஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன்

மாமனிதர் கலைஞர் திரு.நாவண்ணன் அவர்களுக்கு மாமனிதர் விருது வழங்கி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் வளங்கி கௌரவிக்கபட்டது. இவரின் தாய் மண்ணின பற்றின் சான்றுகள் தமிழீழ மண்ணிலும் […]...
 
Read More

‘மாமனிதர்’ துரைராசா அவர்கள் ஓர் அபூர்வமான மனிதர்!

“மாமனிதர் “பேராசிரியர் #அழகையா_துரைராசா அவர்கள் (10.11.1934 -11.06.1994 ) தேசப்பற்றாளர் துரைராசா அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர். நெஞ்சத்தில் தூய்மையும், நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர் பொது நலத்தையே […]...
 
Read More

மாமனிதர் சத்தியமூர்த்தி

மாமனிதர் சத்தியமூர்த்தி (1951-2013) மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியதுடன்,பள்ளிப் பருவம் முதல் இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே […]...
 
Read More

மாமனிதர் பொன்.கணேசமூர்த்தி

04-08-2006 அன்று ஈழத்துக் கலைஞர், நேர்மையான மக்கள்வங்கி முகாமையாளர் மாமனிதர் பொன்.கணேசமூர்த்தி அவர்கள் அரச கூலிகளால் யாழ்ப்பாணத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். கலை இலக்கிய பணியாற்றலின் விடுதலை […]...
 
Read More

மாமனிதர் சிவராம்

சிவராம் இனப்பற்றும் நேர்மையும் துணிச்சலும் நிறைந்த ஊடகப்போராளியும் இராணுவ ஆய்வாளரும் ஆவார். சிங்கள பேரினவாதத்தின் கோட்டையில் நின்றுகொண்டே அது தமிழர் தேசத்திற்கு எதிராகப் புரிகின்ற அநீதிகளையும் அக்கிரமங்களையும் […]...
 
Read More