×

மாமனிதர் சிவமகராசா

மாமானிதர் சிவமகாராசா அவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ‘நமது ஈழநாடு’ நாளிதழின் நிர்வாக உறுப்பினருமாவார்.

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20ஆம் நாளன்று இரவு தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள அவரது தற்காலிக வதிவிடத்தில் வைத்து, ஊரங்குச் சட்டம் அமுலிலிருந்த வேளையில் சிறீலங்கா இராணுவப்புலனாய்வுப் பிரிவினரால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இவரது இனப்பற்றுக்கும்இ விடுதலைப் பற்றுக்கும் மதிப்பளித்து தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் அதி உயர் விருதான ‘மாமனிதர் விருது’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது;.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments