×

பேட்டிகள்


அங்கிலிக்கன் திருச்சபையின் ஆயர்

1993 ஆம் ஆண்டின் தைமாதத்தில் ஒரு நாள். கொழும்பிலிருந்து யாழ் வந்திருந்த அங்கிலிக்கன் ஆயர் கென்னத் பெர்னான்டோ அவர்கள் தேசியத்தலைவரைச் சந்திக்கிறார். ஆயர்: அரசாங்கம் நல்லெண்ணம் காட்டவேண்டுமென்று […]...
 
Read More

30 வயதில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மார்ச் 1984 ல் நாளிதழ் ஒன்றிற்கு கொடுத்த பேட்டி…

கேள்விகளும் பதில்களும் 👇 கேள்வி : அமெரிக்காவிலிருந்து சிறீலங்காவிற்குப் பெருமளவில் ஆயுதங்களும், உபகரணங்களும் வந்து குவிவதுபற்றி உங்கள் கருத்து என்ன? பதில்: இந்த ஆயுதக்குவிப்பு தமிழீழ விடுதலைப் […]...
 
Read More

சுதுமலை பிரகடனம்!

இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலை கோவிலடியில் வரலாற்று சிறப்புமிக்க பிரகடனத்தை வெளியிட்ட 30-வது ஆண்டு […]...
 
Read More

தமிழீழத் தனியரசு ஒன்றே எமது மக்களுக்கு இறுதியானதும், உறுதியானதுமான தீர்வு என்று நான் ஆழமாக நம்புகிறேன். #தேசியத்தலைவர்.

தமிழீழத் தனியரசு ஒன்றே எமது மக்களுக்கு இறுதியானதும், உறுதியானதுமான தீர்வு என்று நான் ஆழமாக நம்புகிறேன். #தேசியத்தலைவர்....
 
Read More