#உலகின் எல்லா நாடுகளின் இராணுவத்திலும் மது உண்டு…. சில நாடுகளின் இராணுவத்தில் சிகரெட்டு பிடிக்க அனுமதி உண்டு… சில நாடுகளின் இராணுவங்களில் பாலியல் உறவுகளுக்கு கூட அனுமதி […]...
ராதா வான்காப்புப் படையணி, விடுதலைப் புலிகளுக்குள் உளவு பார்ப்பதற்காகவும், தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காகவும் நியமிக்கப்பட்டது. 2004 இல் உருவாக்கப்பட்ட இப்படையணி புதிய பிரிவாகவே காணப்பட்டது. […]...
ஜெயந்தன் படையணி கிழக்கு மாகாண போராளிகளைக் கொண்டு காணப்பட்டது. சிறப்பு மரபுவழிச் சண்டைப் படையணியான இது பல சண்டைகளில், குறிப்பாக தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை (1993), ஜெயசிக்குறு […]...
சார்ல்ஸ் அன்ரனி படையணி சார்ல்ஸ் அன்ரனி படையணி 10 ஏப்ரல் 1991 அன்று த.வி.புலிகளினால் முதலாவது சிறப்பு மரபுவழிச் சண்டை படையணியாக உருவாக்கப்பட்டது. இது தொடர்ந்து பிரதான சண்டைப் பிரிவாக விடுதலைப் புலிகளில் […]...
“மைக்கேல் வசந்தி’ என்ற இயற்பெயருடைய, யாழ் மாவட்டத்தில் வடமராட்சி, நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவியாவார். 1984 இல் புலிகள் அமைப்பில் இணைந்து […]...
29.07.1995ம் ஆண்டு அம்பாறை மாவட்டம் 4 ஆம் முச்சந்தி சிறிலங்கா படை முகாம் தாக்குதலின்போது கப்டன் அன்பரசி வீரச்சாவடைந்தாள். அன்பரசி ஒரு சுறுசுறுப்பான விவேகமான போராளி. இவளது […]...
விக்டர் கவச எதிர்ப்புப் படையணி 1995 இல் உருவாக்கப்பட்டது. இது கவச வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தவும், கவச வாகனங்களைக் கொண்ட அணியாகவும் செயற்பட்டது. இப்படையணியில் 2001 […]...