×

மாவீரர்கள்


கேணல். தமிழேந்தி (ரஞ்சித்தப்பா)

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைச் செயலர், தமிழீழ நிதிப் பொறுப்பாளர், கேணல் தமிழேந்தி (ரஞ்சித்தப்பா) கேணல் தமிழேந்தி (சபாரத்தினம் செல்லத்துரை), 15.02.1950 யாழ். மாவட்டத்தில் பிறந்தார். தமிழீழ […]...
 
Read More

இயகத்தின் பெறுமதியான ஆயுதங்களை பாதுகாத்த மேஜர் சுருளி.!

இயகத்தின் பெறுமதியான ஆயுதங்களை பாதுகாத்த மேஜர் சுருளி.! இராணுவ வாகனங்கள் யாழ். நகர வீதிகளில் அரக்கத்தனமாக வலம் வரும் காலம், ஒளிந்தும், மறைந்தும் புலிகள் இயங்கிய நாட்கள். […]...
 
Read More

தியாகி பொன்.சிவகுமாரன் அண்ணா அவர்களின் 50 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தியாகி பொன்.சிவகுமாரன் அண்ணா அவர்களின் 50 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட […]...
 
Read More

தவபாலன் அண்ணையின் மகனின் வரிகள்… 

அன்று மே மாதம் 15ம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை மதியம் ஒரு 12 மணி இருக்கும். அப்பா நாங்கள் இருந்த கூடாரத்தை நோக்கி வந்தார். என்றுமில்லாதவாறு அன்று […]...
 
Read More

விடுதலையின் பாதையில் அழியாத தடம் – ராகவன்

1999 நவம்பர் இரண்டாம் நாள். உலகின் செய்திக் கதவுகளெல்லாம் பொங்கிப் பிரவாகித்த ‘ஓயாத அலை’ களின் வீச்சுக்கு வழிவிட்டன. உலக இராணுவச் சரித்திரத்தில் நிலைபெற்ற ஓயாத அலைகள் […]...
 
Read More

பிரிகேடியர் பால்ராஜ்: வீரத்தின் குறியீடு.!

மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயைப் பிறப்பிடமாகக்கொண்ட கந்தையா பாலசேகரம் எனும் இயற்பெயரைக்கொண்ட பிரிகேடியர் பால்ராஜ் 20.05.2008 அன்று மாரடைப்பால் சாவடைந்தார் என்ற செய்தி கேட்டு தமிழ்பேசும் மக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். […]...
 
Read More

தளராது நின்ற தலைவர் வளர்த்த பிள்ளை லெப். கேணல் ஜோய்

முடுகு…. முடுகு…. ஆ…. ஆ….. கிறுகு….. கிறுகு….! மெல்லிய உயரமான இருந்த ஒருவனைப் பார்த்து கமல் கத்திக்கொண்டிருந்தான். ‘ஏண்டா, கமல் இப்படி கத்துது’ நான் சதீசைக் கேட்கிறேன். […]...
 
Read More

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் கேணல் சாள்ஸ்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ். சாள்ஸ் உண்மையில் எல்லோருக்கும் தெரியாத ஒருவர். ஆனால் எதிரிக்கு […]...
 
Read More

தமிழீழ படைத்துறை அறிவியலாளர் கேணல் ராயூ

பிரபாகரனியத்தின் இராணுவ தொழில்நுட்ப மூலோபாய சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்த பொன்னம்மான், வாசு, ஜொனி என்று நீளும் பெரும் பட்டியலில் கேணல் ராயூ இதன் கடைசி வித்து. […]...
 
Read More

கரும்புலி மேஜர் சிற்றம்பலம்

என்றைக்குமே வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த முகாம் இன்றும் அதுபோலே இயங்கிக் கொண்டிருந்தது. தலைநகரில் தங்கள் உயிர்களைக் கொடுத்துச் செய்து முடிக்கப் போகும் அந்தத் தாக்குதலுக்காய் அவர்கள் […]...
 
Read More