தியாகி சிவகுமாரன் தனது இறப்பிற்குச் சிலநாட்களுக்கு முன்னர் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக இலங்கையின் பிரதமர், இந்தியத்தலைவர்கள்,அமெரிக்கத் தூதர், மற்றும் பத்திரிகையாளர்களுக்குக் கடிதமொன்றை எழுதி தனது நண்பர்களிடம் […]...
லெப்.கேணல் ராதா 20.05.1987 யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் […]...
மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயைப் பிறப்பிடமாகக்கொண்ட கந்தையா பாலசேகரம் எனும் இயற்பெயரைக்கொண்ட பிரிகேடியர் பால்ராஜ் 20.05.2008 அன்று மாரடைப்பால் சாவடைந்தார் என்ற செய்தி கேட்டு தமிழ்பேசும் மக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். […]...
கப்டன் லிங்கம் யாழ். மாவட்டத்தில் வைத்து ரெலோ துரோகக் கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் ஆகிய தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களை மீட்பதற்காக தலைமைப் பீடத்தினால் […]...
கேணல் சாள்ஸ் அவர்களின் வீரவணக்க நாள் இன்று 05.01.2008 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ். […]...
யாழ்ப்பாணத்து மண்ணில் முருகைக் கற்களினும் ஊற்றெடுப்பது தண்ணீர் மட்டுமல்ல வீரமும் தான். இல்லாதுவிடின் வந்தேறி ஆக்கிரமிக்கும் அன்னியருக்கு தண்ணீர் பாய்ச்சி குளிரவைத்து குந்தியிருக்க இடம் கொடுத்திருக்கும் அல்லவா? […]...
பிரபாகரனியத்தின் இராணுவ தொழில்நுட்ப மூலோபாய சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்த பொன்னம்மான், வாசு, ஜொனி என்று நீளும் பெரும் பட்டியலில் கேணல் ராயூ இதன் கடைசி வித்து. […]...
யாழ் மாவட்டம் உரும்பிராய் பகுதியில் 03.03.1988 அன்று இந்தியப் படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான் […]...
என்றைக்குமே வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த முகாம் இன்றும் அதுபோலே இயங்கிக் கொண்டிருந்தது. தலைநகரில் தங்கள் உயிர்களைக் கொடுத்துச் செய்து முடிக்கப் போகும் அந்தத் தாக்குதலுக்காய் அவர்கள் […]...