×

மாவீரர்கள்


வீரத்தளபதி லெப். கேணல் விக்ரர் அண்ணா நினைவு.

மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்றவர். எமது விடுதளைப்போராட்டமானது […]...
 
Read More

முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதியின் வீர வரலாறு

முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதியின் வீர வரலாறு. ”பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி “ பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த […]...
 
Read More

லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்

குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின்  நினைவு நாள். இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின்  நினைவு நாள் […]...
 
Read More

“எங்கள் சுதர்சன் எங்கே”

சிறந்த ஒரு மருத்துவ போராளியாகவும் நோயாளிகளின் அன்பிற்குரியனவனாக‌வும் மட்டுமன்றி பின்நாளில்   இளம்  பல் வைத்தியனாக தமிழீழத்தின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்டவனாகி    எம் மக்கள்  எல்லோருக்கும் வேண்டியவனுமானான். உடுப்பிட்டி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கந்தசாமி […]...
 
Read More

சமாதான காலத்தில் சிறீலங்கா கடற்படையினரின் யுத்த நிறுத்த மீறலால்

சமாதான காலத்தில் சிறீலங்கா கடற்படையினரின் போர் நிறுத்த மீறலால் பன்னாட்டுக் கடற்பரப்பில் 14.06.2003ம் ஆண்டு அன்று விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது. இந்தோனேசியாவில் புதிதாக […]...
 
Read More

பசிசப் படைகளால் வீழ்த்தப்பட்ட ஈழத்தின் காதலர்களில் இவர்கள் இருவரின் கதையிது.

ஜென்னி(Jenny) இறந்த போதே மார்க்சும் (Marx) இறந்துவிட்டார் என்ற பிரெட்ரிக் எங்கெல்சின் (Fredrich Engels)  கூற்றை எனது அரசியல் வகுப்பு ஆசிரியர் அடிக்கடி கூறுவார். ஆர்வ மேலீட்டால் […]...
 
Read More

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் முஸ்லிம் மாவீரன் லெப் ஜுனைதீன் (ஜோன்சன்)

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் முஸ்லிம் மாவீரன் லெப் ஜுனைதீன் (ஜோன்சன்) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் காத்திரமானது தென் தமிழீழத்தில் உருவாகிய […]...
 
Read More

மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4வது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று […]...
 
Read More

மேஜர் கணேஸ்

ஒரு மலையின் சரிவு! அவனுடைய சாவு ஓர் இலையின் உதிர்வு அல்ல ஒரு மலையின் சரிவு ஆகும். மேஜர் கணேஸ் தமிழ் ஈழ விடுதலைப் போர் வரலாற்றில் […]...
 
Read More

எல்லாளன் படை நடவடிக்கையின் தாக்குதல் நகர்வு பற்றிய குறிப்பு.

எல்லாளன் படை நடவடிக்கையின் தாக்குதல் நகர்வு பற்றிய குறிப்பு. கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது ‘தலைவர் இருக்கின்ற காலத்திலேயே […]...
 
Read More