×

Uncategorized


தமிழீழ தேசிய மரம் வாகை

தமிழர் தாயகத்தின் மரபுரிமைச்சொத்தாக விளங்கி வரும் மரங்களில் தொன்மைத்தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது. சங்க கால […]...
 
Read More

முள்ளிவாய்கயால் போரின் கடைசி கட்டத்தில் இடம்பெயர்ந்த பொதுமக்கள்

முள்ளிவாய்கால் போரின் கடைசி கட்டத்தில் இடம்பெயர்ந்த பொதுமக்கள். பாதுகாப்பு வலயத்துக்குள் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களில் இருந்து தப்பியவர்கள் பின்னர் மனிதநேயமற்ற தரங்களுடன் முகாம்களுக்கு தள்ளப்பட்டனர். !...
 
Read More

கிட்டு பீரங்கிப் படையணி

கிட்டு பீரங்கிப் படையணி விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணியாகும், இப்பிரிவு முக்கிய ஆயுதங்கள் பீரங்கிகனள கொண்டுள்ளது....
 
Read More

விக்டர் கவச எதிர்ப்புப் படையணி

விக்டர் கவச  எதிர்ப்புப் படையணி 1995 இல் உருவாக்கப்பட்டது. இது கவச வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தவும், கவச வாகனங்களைக் கொண்ட அணியாகவும் செயற்பட்டது.  இப்படையணியில் 2001 […]...
 
Read More

இம்ரான் பாண்டியன் படையணி

இம்ரான் பாண்டியன் படையணி தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது. தமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையணி 1983 ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் […]...
 
Read More

சேரன் ஈரூடக தாக்குதலணி

சேரன் ஈரூடக தாக்குதலணி நீர் நிலையிலும் தரையிலும் தாக்குதல் நடத்ததுவதற்காக உருவாக்கப்பட்டது. கடலிலும்  தரையிலும் தாக்குதல் வலுக்கொண்ட படையணியை சேரன் ஈரூடக தாக்குதலணி எனலாம். பொதுவாக வேக கடல்வழித் […]...
 
Read More

சர்வதேச சமாதானச் செயலகம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் 2002 யுத்தத் தவிர்ப்பு ஒப்பந்தத்தின் பின் உருவாக்கப்பட்டு, இயக்கத்தின் சார்பில் வெளிநாட்டுத் தொடர்புகளைப் பேணுவதற்கும், இது தொடர்பான அறிக்கைகளை ஊடகங்களுக்கு […]...
 
Read More

சுன்னாகம் சந்தைப் படுகொலை – 28.03.1984

யாழ் மாவட்டத்தின் வலிகாமம் தெற்குப் பகுதியில் யாழ் நகரிலிருந்து பத்து கி.மீ. தூரத்தில் கே.கே.எஸ். வீதியில் சுன்னாகச் சந்திக்கு அருகில் சுன்னாகச் சந்தை அமைந்துள்ளது. யாழ் குடாநாட்டின் […]...
 
Read More

அன்புச்சோலை மூதாளர் சந்திப்பு!

எங்கட பிள்ளைகள் தேசத்தைக் காத்தார்கள் தேசம் இப்ப எங்களைக் காக்கிறது. எழுபது எழுபத்தைஞ்சு வயசிலயும் இப்படி நாங்கள் இருக்கிறம். எங்கட வீடுகளிலையெண்டாலும் இவ்வளவு அன்பா ஆதரவா நாங்க […]...
 
Read More

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்

ஃ மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள். ஃ பயிற்சி – தந்திரம் – துணிவு […]...
 
Read More