திருப்பூர் குமரன் ஒர் இந்திய தேசிய விடுதலைப்போராட்ட வீரர். தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை என்னும் சிறிய நகரில் 1904 அக்டோபர் 4 ஆம் நாள் பிறந்தார். […]...
வெள்ளையத் தேவன் அல்லது பகதூர் வெள்ளை, வீரபாண்டிய கட்டப்பொம்மனின் வீரம் செறிந்த தளபதிகளுள் ஒருவர் ஆவார். 1798 செப்டம்பர் 20 – அன்று வீரபாண்டிய கட்டபொம்மன் கலெக்டர் […]...
தொடக்கக்கால விடுதலை வீராங்கனையுமான வீரத்தாய் வேலுநாச்சியார். 21.06.1750 நினைவு நாள் இன்று சிவகங்கையின் அரசியும் 18 ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தின் தொடக்கக்கால விடுதலை வீராங்கனையுமான வீரத்தாய் வேலுநாச்சியார் […]...
வீரமும் அரச தந்திரமும் கொண்ட விருப்பாட்சி பாளையக்காரர் கோபாலநாயக்கர், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பாளையக்காரர்களை ஒருங்கிணைத்துக் கிளர்ச்சி செய்தார். சிவகங்கை பாளையக்கார ரான முத்துவடுகநாதர் ஆர்க்காட்டு நவாப் மற்றும் […]...
தீர்த்தகிரி என்ற தொடக்க காலப்பெயராலும்ஐ ‘சின்னம் கவுர் ‘ என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்பட்ட தீரன் சின்னமலை, கொங்கு பகுதியில் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து போராடும் தலைவராக உருவெடுத்தார். […]...
சிவகங்கை பாளையத்தின் பெண்ணரசி வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், அவரிடம் மிக்க விசுவாசம் கொண்டவரும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பினி ஆதிக்கத்திலுருந்து சிவகங்கையை மீட்க நடத்தப்பட்ட போரில், தன்னைத்தானே முதல் […]...
மாவீரன் சுந்தரலிங்கம் என்று வரலாற்றில் அறியப்படும் சுந்தலிங்கக் குடும்பனார் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான வீரபாண்டிய கட்டபொம்பனின் தளபதிகளில் ஒருவர் ஆவார். இராமநாதபுரம் கோட்டையில் 1798 செப்டம்பர் 20 ஆம் […]...
தளபதி ஒண்டிவீரன் பகடை, நெற்கட்டும்செவல் பாளையத்தின் அரசர் பூலித்தேவனிடம் ஒற்றர் படைத்தலைவராகவும் படைத்தளபதியாகவும் பணிபுரிந்தார். ஆர்காட்டு நவாபுக்கு எந்த கப்பமும் செலுத்த முடியாது என்று பூலித்தேவர் மறுத்துவிட்ட […]...
வீரன் அழகுமுத்துக்கோன், பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு எதிராக மக்கள் உணர்வைத் தட்டி எழுப்பிய தொடக்க கால விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். திருநெல்வேலி பகுதியில் எட்டையபுரம் பாளையக்காரர்களின் தளபதிகளில் […]...