தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆரம்பகால மாவீரர் துயிலுமில்லங்களில் ஒன்றான களிக்காடு மாவீரர் துயிலுமில்லத்தின் அனைத்து வேலைகளும் பூர்த்தியாகியுள்ளன. இந்நிலையில் இன்று (நவம் 27) நடைபெறும் மாவீரர் நாளுக்காக களிக்காட்டு […]...
மட்டக்களப்பு – தரவை மாவீரர் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் நாள் நினைவேந்தல் […]...
மட்டக்களப்பு, வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக பெருமளவான மக்களின் கண்ணீரின் மத்தியில் இடம்பெற்றது. கார்த்திகை 27ஆம் நாளான தமிழர் […]...
தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு’ மன்னார் ஆட்காட்டி வெளி மாவீர் துயிலும் இல்லத்தில் […]...