×

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்

கோப்பாய் இராஜவீதியில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ளது.
மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவத்தின் 51 ஆவது படைமுகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வருடங்களில் குறித்த துயிலுமில்ல வாசலுக்கு முன்னுள்ள காணியில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வந்தது.

தாயகத்தில் மாவீரர் நினைவு வாரம் 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை நினைவு கூரும் நிலையில் இம்முறை பாதுகாப்புப் படையினர் கூடுதலான கண்காணிப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும் காணிக்கு அருகில் நிலையான காவலரன் ஒன்று தற்போது அமைக்கப்பட்டுள்ளது . அத்துடன் நினைவேந்தல் இடம்பெறும் காணிகளில் பொலிஸார் கடமையில் .ஈடுபட்டுள்ளனர்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments