×

ஊடகவியலாளர்


ஒரு ஊடகவியலாளராகவே சிவராம் வெளிச்சத்துக்கு வந்தார்

ஒரு ஊடகவியலாளராகவே சிவராம் வெளிச்சத்துக்கு வந்தார் தனது சொந்த நலத்தைப் பொருட்டாக மதிக்காமல் தான் சார்ந்த சமூகத்தின் நலத்தைப் பெரிதாகக் கருதிச் செயற்பட்டமையினாலேயே அவர் சக ஊடகவியலாளர்களால் […]...
 
Read More

வரலாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் எடுத்து சென்ற ‘போர்ச் செய்தியாளர்’

பத்திரிகையாளர் மேரி கொல்வின் 22.02.2012 கொல்லப்பட்டார் வரலாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் எடுத்து சென்ற ‘போர்ச் செய்தியாளர்’ மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்கை […]...
 
Read More

இலங்கை வானொலி அறிவிப்பாளர் மதுக்குரல் மன்னன் – கே.எஸ்.ராஜா.

இலங்கை வானொலி அறிவிப்பாளர் மதுக்குரல் மன்னன் – கே.எஸ்.ராஜா பிறப்பு.08 பெப்ரவரி 1942 – 03 செப்டம்பர் 1994 (அகவை 52) முழுப்பெயர்: கனகரட்னம் ஸ்ரீஸ்கந்தராஜா. தந்தை: […]...
 
Read More

“புலிகளின்குரல் செய்திகள் வாசிப்பவர் சத்தியா”

“புலிகளின்குரல் செய்திகள் வாசிப்பவர் சத்தியா” தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலிகளின் குரல் வானொலியின் பிரபல அறிவிப்பாளராக செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார். 1990 ஆம் […]...
 
Read More

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, பிபிசியின் சார்பில் […]...
 
Read More

ஓர் விலை மதிக்க முடியாத பொக்கிஷம்

மாபெரும் எழுத்தாளர் கல்கி அவர்கள், (பருத்தித்துறைக்கு) வந்து நகரபிதா அமரர் நடராஜா அவர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், […]...
 
Read More

தம்பிக்கு நித்திலாவின் கடிதம் 

தம்பிக்கு நித்திலாவின் கடிதம் 25.02.1989 அன்பின் நவீனன் அறிவது, நலம். உனது கடிதம் கிடைத்தது. உனக்கு பயிற்சி முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த வாழ்க்கை உனக்குப் புதிது. […]...
 
Read More

மா. இளங்கண்ணன் 1982 இல் தென்கிழக்கு ஆசிய எழுத்தாளர்கள் விருதைப் பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர்

மா இளங்கண்ணன். 1982 இல் தென்கிழக்கு ஆசிய எழுத்தாளர்கள் விருதைப் பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் எம். பாலகிருஷ்ணன் (பி. 18 செப்டம்பர் 1938, சிங்கப்பூர்–), அல்லது […]...
 
Read More

மாமனிதர் சிவராம்

மாமனிதர் சிவராம் சிவராம் இனப்பற்றும் நேர்மையும் துணிச்சலும் நிறைந்த ஊடகப்போராளியும் இராணுவ ஆய்வாளரும் ஆவார். சிங்கள பேரினவாதத்தின் கோட்டையில் நின்றுகொண்டே அது தமிழர் தேசத்திற்கு எதிராகப் புரிகின்ற […]...
 
Read More

மோசசு வீரசாமி நாகமுத்து

மோசஸ் வீரசாமி நாகமூட்டூ எம்.பி. (பிறப்பு: நவம்பர் 30, 1947) கயானாவின் அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் ஆவார், இவர் கயானாவின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி டேவிட் […]...
 
Read More