×

மாவீரர்கள்


கடலில் கலந்த கவிதை..

தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்து விட்ட தென்றல். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன் காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில் ஒருவன். தமிழீழத்தின் […]...
 
Read More

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன்

புலனாய்வு வாழ்வின் முதல் அத்தியாம்! மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் நினைவு சுமந்து. மட்டக்களப்பு மாவட்ட […]...
 
Read More

ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளி பிரிகேடியர் பால்ராஜ்! – தேசியத் தலைவர்.

பிரிகேடியர் பால்ராஜ் அவர் குறித்து தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை மீள்பதிவு.. தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். மே […]...
 
Read More

மேஜர் சோதியா அவர்களின் வீர வரலாற்று நினைவுகள்.

மேஜர் சோதியா மைக்கல் வசந்தி தமிழீழம் (யாழ் மாவட்டம்) தாய் மடியில் :26-09-1969 தாயக மடியில் :11-01-1990 தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் […]...
 
Read More

சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு, லெப் கேணல் வீரமணி.

லெப்.கேணல் வீரமணி சுப்பிரமணியம் வடிவேல் 12.07.1975 – 24.05.2006 யாழ் குடாரப்புப் பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவித்தின் போது வீரச்சாவு சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு சிங்களப் படைகளின் […]...
 
Read More

லெப்டினன்ட் சங்கர்

லெப்டினன்ட் சங்கர் ஒரு வேங்கையின் மரணம் சங்கர், ஆயுதப்படைகள் வலைவிரித்துத் தேடும் செ.சத்தியநாதன். இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கொரில்லா வீரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதற் […]...
 
Read More

வீரத்தளபதி லெப். கேணல் விக்ரர் அண்ணா நினைவு.

மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்றவர். எமது விடுதளைப்போராட்டமானது […]...
 
Read More

முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதியின் வீர வரலாறு

முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதியின் வீர வரலாறு. ”பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி “ பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த […]...
 
Read More

லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்

குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின்  நினைவு நாள். இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின்  நினைவு நாள் […]...
 
Read More

“எங்கள் சுதர்சன் எங்கே”

சிறந்த ஒரு மருத்துவ போராளியாகவும் நோயாளிகளின் அன்பிற்குரியனவனாக‌வும் மட்டுமன்றி பின்நாளில்   இளம்  பல் வைத்தியனாக தமிழீழத்தின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்டவனாகி    எம் மக்கள்  எல்லோருக்கும் வேண்டியவனுமானான். உடுப்பிட்டி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கந்தசாமி […]...
 
Read More