×

மாவீரர்கள்


சமாதான காலத்தில் சிறீலங்கா கடற்படையினரின் யுத்த நிறுத்த மீறலால்

சமாதான காலத்தில் சிறீலங்கா கடற்படையினரின் போர் நிறுத்த மீறலால் பன்னாட்டுக் கடற்பரப்பில் 14.06.2003ம் ஆண்டு அன்று விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது. இந்தோனேசியாவில் புதிதாக […]...
 
Read More

பசிசப் படைகளால் வீழ்த்தப்பட்ட ஈழத்தின் காதலர்களில் இவர்கள் இருவரின் கதையிது.

ஜென்னி(Jenny) இறந்த போதே மார்க்சும் (Marx) இறந்துவிட்டார் என்ற பிரெட்ரிக் எங்கெல்சின் (Fredrich Engels)  கூற்றை எனது அரசியல் வகுப்பு ஆசிரியர் அடிக்கடி கூறுவார். ஆர்வ மேலீட்டால் […]...
 
Read More

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் முஸ்லிம் மாவீரன் லெப் ஜுனைதீன் (ஜோன்சன்)

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் முஸ்லிம் மாவீரன் லெப் ஜுனைதீன் (ஜோன்சன்) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் காத்திரமானது தென் தமிழீழத்தில் உருவாகிய […]...
 
Read More

மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4வது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று […]...
 
Read More

மேஜர் கணேஸ்

ஒரு மலையின் சரிவு! அவனுடைய சாவு ஓர் இலையின் உதிர்வு அல்ல ஒரு மலையின் சரிவு ஆகும். மேஜர் கணேஸ் தமிழ் ஈழ விடுதலைப் போர் வரலாற்றில் […]...
 
Read More

எல்லாளன் படை நடவடிக்கையின் தாக்குதல் நகர்வு பற்றிய குறிப்பு.

எல்லாளன் படை நடவடிக்கையின் தாக்குதல் நகர்வு பற்றிய குறிப்பு. கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது ‘தலைவர் இருக்கின்ற காலத்திலேயே […]...
 
Read More

லெப்டினன்ட் சங்கர்

ஒரு வேங்கையின் மரணம்: சங்கர், ஆயுதப்படைகள் வலைவிரித்துத் தேடும் செ.சத்தியநாதன். இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கொரில்லா வீரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன். […]...
 
Read More

தமிழீழமெங்கும் பயணித்த லெப் கேணல் சந்தோசம் மாஸ்ரர் நினைவு…!

லெப்.கேணல் சந்தோசம்(திருமலை மாவட்ட தளபதியும் மத்திய குழு உறுப்பினரும்) கணபதிப்பிள்ளை உமைநேசன் சந்தோசம் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:04.01.1959 வீரச்சாவு:21.10.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற […]...
 
Read More