×

மாவீரர்கள்


அவன் நிறைய சாதிக்க வேண்டியவன்  – செந்தமிழ்ச்செல்வன்

யாழ்ப்பாணத்து மண்ணில் முருகைக் கற்களினும் ஊற்றெடுப்பது தண்ணீர் மட்டுமல்ல வீரமும் தான். இல்லாதுவிடின் வந்தேறி ஆக்கிரமிக்கும் அன்னியருக்கு தண்ணீர் பாய்ச்சி குளிரவைத்து குந்தியிருக்க இடம் கொடுத்திருக்கும் அல்லவா? […]...
 
Read More

ஒரு காலை இழந்தபின்பும்  சாதிக்க முடியும் என்பதை காட்டிய கிட்டண்ணா.

ஒரு காலை இழந்தபின்பும் தன்னால் களத்திலும் சாதிக்க முடியும் என்பதை நிருபித்துக்காட்டிய கிட்டண்ணா. 1989. மூன்றாம் மாதம் முதலாவது வாரம். அன்று அதிகாலை நாயாறு மற்றும் செம்மலை […]...
 
Read More

பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு..

கேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993) சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு […]...
 
Read More

அதோ அந்த பறவை போல – லெப்.சீலன்

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 15ஆம் திகதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து போயிருக்கிறது. […]...
 
Read More

எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்….

எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்…. ​22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். […]...
 
Read More

உருக்கினுள் உறைந்த பனிமலை

உருக்கினுள் உறைந்த பனிமலை…. அவர் வித்தியாசமான மனிதர். எப்போதுமே சீரான நேர்த்தியான தோற்றத்துடனே தோன்றுவார். சீராக வகிடெடுத்து அழுந்த வாரப்பட்ட தலையும், பரந்த தெளிவாக காணப்படும் முகத்தில் […]...
 
Read More

சங்கரண்ணா! சாவு உனது முடிவல்ல

எனது இதயத்தின் துடிப்பு    யாரும் சத்தம் போட்டு, நீ என்று கதைத்தாலே அதைத் தாங்கும் இதயம் எனக்கு இல்லை. அப்படிப்பட்ட என் வாழ்க்கை எதையும் தாங்கும் இதயமாகிவிட்டது. காலத்தின் […]...
 
Read More

அலையில் கரையும் ஆத்மாவின் தவிப்பு – இரும்பொறை மாஸ்ரர்

கடற்புலிகளின் துணைத்தளபதி லெப். கேணல் இரும்பொறை சிவராஜா கலைச்செல்வன் தம்பலகாமம், திருமலை  பிறப்பு: 02-09-1972 வீரச்சாவு: 16-09-2001 நினைவுப்பகிர்வு – ச.புரட்சிமாறன்  விடுதலைப்புலிகள் இதழ் ஆடி – […]...
 
Read More

கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி

கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி. உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே […]...
 
Read More

லெப். கேணல் நீலன், வெற்றிகளின் பின்னால்….

“உருவங்கள் மட்டும் உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்தப் போதுமானவை அல்ல” என்பதற்கு எங்களிடம் உதாணரமாக அமைந்தவன் நீலன். ஐந்தரையடி உயரமும், ஒட்டிய வயிறும், ‘அஸ்மா’ நோயின் பாதிப்பை வெளிப்படுத்தும் […]...
 
Read More