2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள். 1. *தமிழர்கள்* 2. *சீனர்கள்.* 3. *ஆரியர்கள்.* 4. *அரபியர்கள்.* 5. *ரோமர்கள்.* 6. […]...
தமிழர் வீரத்தைக் குறித்த சிறு குறிப்பு: தமிழர்கள் பண்டைய காலத்திலிருந்து தனித்துவமான வீர மரபு கொண்ட மக்கள். சங்க கால இலக்கியங்கள், படையெடுப்புகள், போர்க்கள வரலாறுகள், நாடகக் […]...
ஈழத்தின் தொன்ம மொழியும் தொல்லியல் ஆதாரங்களும் இலங்கையில் காலத்தால் முந்தைய வடபிராமி எனப்படுகின்ற ஈழத்து பாகத மொழி எழுத்துக்கள் பெளத்தமதம் கி.மு 270 இல் இங்கே பரவுவதற்கு […]...
எங்கே வரலாறு மவுனம் சாதிக்கத் தொடங்குகிறதோ அங்கே இடப்பெயர்களும், ஊர்ப்பெயர்களும் தம் வாய் திறந்து பேசத் தொடங்கும்.’ எல்.வி. இராமசாமி, இந்திய மொழியியலாளர் (L.V. Ramaswami, Indian […]...
மகாபாரதப் போரில் கையாண்ட 17 போர் வியூகங்களின் பெயர்கள். வியாசர் இயற்றிய மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த போரில், இந்த இரு அணிகளுக்கும் தலைமை ஏற்று தத்தமது படைகளைத் தற்காத்துக் கொள்வதற்கும், எதிரிப் […]...
ஐந்திணை குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்பனவே தமிழர் நிலத்திணைகள் ஆகும். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை காடும், காடு சார்ந்த நிலமும் […]...
நியூசிலாந்து நாட்டு வெல்லிங்டன் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள, தமிழ் எழுத்துக்களுடன் கூடிய சிறியதொரு மணி செல்லமாகத் ”தமிழ்மணி” என்று அறியப்படுகிறது. இது பல்வேறு கதைகளுக்குக் கருவாகத் […]...
*தமிழ்*என்ற சொல்லிற்கு ஈடு இணை எதுவும் இல்லை. *தமிழ்*என்ற சொல்லிற்கு ஈடு இணை எதுவும் இல்லை. ஏனெனில் தமிழ் என்ற ஒற்றை சொல்லில் எங்கள் வரலாறு,வாழ்க்கை நெறிமுறை,அறிவியல்,மருத்துவம், […]...
இரும்புகாலத்திற்கு முந்தைய தாண்டிக்குடி கற்பதுக்கைகள்! உலகளாவிய அளவில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கிடைத்திருக்கின்றன. அவையாவும் கிமு 1500 முதல் கிமு 500 வரை கூறப்படுகிறது. இரும்புக்காலம் ( கிமு […]...