இலங்கை என்பது சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல இலங்கைத் தீவானது இன்று சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரித்தான “சிங்கள தேசம்” என்று முன்னிறுத்தப்பட்டாலும், வரலாற்றின் ஆழமான பக்கங்கள் உண்மையை […]...
எல்லாள மன்னன் வெளியிட்ட தமிழ் நாணயம் இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற […]...
ஈழத்துக் கல்வெட்டுகளும் நாணயங்களும் காட்டும் தமிழ்ப் பெயர்கள்:- ஈழத்தில் வரலாற்றுக்காலம் முதலே தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனரா? இல்லையா? என்றொரு வாதம் இன முரண்பாடு சார்ந்து நெடுங்காலமாக இருந்து […]...
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 2200 ஆண்டு பழைமையான புழைதி முறி மட்பாண்டம் பேராசிரியர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் முறி என்பது வணிகர்களிடையே நடந்த ஒப்பந்தத்தை குறிப்பதாக கூறுகிறார் கலாநிதி […]...
நாம் கீழடி, கொற்கையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழி (தமிழ் பிராமி) எழுத்துக்கள் தான் மிகவும் பழைமையான எழுத்துக்கள் என நினைத்துக்கொண்டிருக்கின்றோம். அதற்கு முன்னரே ஈழத்தில் 1972 ஆம் ஆண்டு […]...
இலங்கையின் வடமேற்குக் கரையில் உள்ள பொம்பரிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமத்தாழி. இது கி.மு 05 தொடக்கம் 02 நூற்றாண்டுக் காலப் பகுதியைச் சேர்ந்தது. இது தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமத்தாழிகளை […]...
இலங்கையில் பொலநறுவை (சோழர்களின் தலை நகரில்) நிர்மாணிக்கப்பட்ட திவங்க சிலை மனை இதுவாகும். இக்கட்டிடத்தொகுதி பல்லவ, சோழ கலைப்பாணியில் கட்டப்பட்ட மிக பிரமாண்டமான கட்டிடம் ஆகும். இது […]...
வட இலங்கை தமிழர்களின் ஆதிகால வரலாறு புகைபடர்ந்து இருப்பதற்கான காரணம் என்ன??? தென்னாசியாவிலே தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்ட ஒரு நாடாக இலங்கை இருந்தாலும் தமிழர்களுக்கென்று ஒரு தொடர்ச்சியான […]...