×

தமிழர் யார்


மகாபாரதப் போரில் கையாண்ட‌ 17 போர் வியூகங்களின் பெயர்கள்.

மகாபாரதப் போரில் கையாண்ட‌ 17 போர் வியூகங்களின் பெயர்கள். வியாசர் இயற்றிய‌ மகாபாரதத்தில் பாண்டவர்க‌ளுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த போரில், இந்த இரு அணிகளுக்கும் தலைமை ஏற்று தத்தமது படைகளைத் தற்காத்துக் கொள்வதற்கும், எதிரிப் […]...
 
Read More

தமிழர் நிலத்திணைகள்

ஐந்திணை குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்பனவே தமிழர் நிலத்திணைகள் ஆகும். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை காடும், காடு சார்ந்த நிலமும் […]...
 
Read More

எகிப்து செராபிஸ் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட பழந்தமிழக மிளகு பானை

எகிப்து செராபிஸ் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட பழந்தமிழக மிளகு பானை [Two Ancient Tamizhagam made large Pots buried at the floor of the Serapis […]...
 
Read More

தமிழ் மணியின் கதை

நியூசிலாந்து நாட்டு வெல்லிங்டன் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள, தமிழ்  எழுத்துக்களுடன் கூடிய சிறியதொரு மணி  செல்லமாகத் ”தமிழ்மணி” என்று அறியப்படுகிறது.  இது பல்வேறு கதைகளுக்குக் கருவாகத் […]...
 
Read More

*தமிழ்*என்ற சொல்லிற்கு ஈடு இணை எதுவும் இல்லை.

*தமிழ்*என்ற சொல்லிற்கு ஈடு இணை எதுவும் இல்லை. ஏனெனில் தமிழ் என்ற ஒற்றை சொல்லில் எங்கள் வரலாறு,வாழ்க்கை நெறிமுறை,அறிவியல்,மருத்துவம், கலை,இலக்கியம்,இவை அனைத்திற்கும் மேலாக எங்கள் உயிர் கலந்துள்ளது. […]...
 
Read More

இரும்புகாலத்திற்கு முந்தைய தாண்டிக்குடி கற்பதுக்கைகள்!

உலகளாவிய அளவில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கிடைத்திருக்கின்றன. அவையாவும் கிமு 1500 முதல் கிமு 500 வரை கூறப்படுகிறது. இரும்புக்காலம் ( கிமு 1200 முதல் கிமு 500) […]...
 
Read More

மறைக்கபட்ட வரலாற்று உண்மைகள்

இலங்கையில் பல வருடங்களாக ஈழ தமிழர்கள் தனி நாடு. தனி ஈழம் கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும், போராடி வந்தார்கள். உண்மையில் இலங்கை யாருக்கு சொந்தமானது […]...
 
Read More

தமிழர் வரலாறு: ஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்

தொல்லியல் பேராசிரியர் புஷ்பரட்ணம் இலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் […]...
 
Read More