×

படுகொலைகள்


குமுதினிப் படுகொலைகள் – 15.05.1985

யாழ். தீபகற்பத்தின் தனித்துவமானதும், நான்கு பக்கங்களும் கடலாற் சூழப்பட்டதும் 47.4 சதுர கி.மீ நிலப்பரப்பில் நெடுந்தீவுப் பிரதேசம் அமைந்துள்ளது. தீவுகளில் பெரும் விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசத்தில் […]...
 
Read More

வால்வை இனப்படுகொலை 10.05.1985

வால்வை யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ளது. 10.05.1985 அன்று இலங்கை இராணுவம் வால்வாயைச் சுற்றி வளைத்து 24 இளைஞர்களைக் கைது செய்தது. அவர்கள் ஒரு சமூக […]...
 
Read More

1985 இல் திருகோணமலை படுகொலைகள்

03.05.1985 அன்று, மஹிந்தபுரா மற்றும் தேஹிவட்டாவில் சிங்கள கும்பல்கள் மற்றும் இலங்கை இராணுவத்தால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 03.06.1985 அன்று திருகோணமலையில் பேருந்தில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். […]...
 
Read More

புதுக்குடியிருப்பு ஐயன் கோயிலடிப் படுகொலை – 21.04.1985

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசம் அமைந்துள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல்வேறு தொழில்களைச் செய்யும் மக்கள் வாழ்கின்றனர். கூடுதலானவர்கள் விவசாயத்தையே தொழிலாக […]...
 
Read More

வட்டக்கண்டல் படுகொலை – 30.01.1985

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவில் கட்டுக்கரைக்குளக் கரையோரமாக விவசாய நிலப்பரப்புடன் வட்டக்கண்டல் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தவர்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். 1985ஆம் […]...
 
Read More

முள்ளியவளைப் படுகொலை – 16.01.1985

முள்ளியவளைக் கிராமம் முல்லை, மருதநிலங்கள் சூழ்ந்த வளங்கொழிக்கும் பிரதேசமாகவும் பாரம்பரிய கலை, பண்பாடு என்பன சிறப்பாகவுள்ள பிரதேசமாகவும் வவுனியா – முல்லைத்தீவு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது முல்லைத்தீவில் நிலைகொண்டிருந்த […]...
 
Read More

வங்காலைப் பங்குத்தந்தை வணபிதா பொதுமக்களின் படுகொலை 06.01.1985.

வங்காலைப் பங்குத்தந்தை வணபிதா மேரி பஸ்ரியன் மற்றும் பொதுமக்களின் படுகொலை 06.01.1985. வங்காலைக் கிராமம் மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. புனித  […]...
 
Read More

கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் படுகொலை – 15.12.1984

கொக்கிளாய் – கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி போன்றன தமிழ் மக்களின் பூர்வீக கிராமங்களாகும். இப்பிரதேசங்கள் மீன்பிடிக்குப் புகழ்மிக்க பிரதேசங்களில் ஒன்றாகும். இம்மக்களும் நல்ல செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார்கள். […]...
 
Read More

மன்னார், முருங்கன் வீதிப் படுகொலை – 04.12.1984

04.12.1984 அன்று காலை பதினோராம் கட்டைப் பகுதியில் காலை 11மணியளவில் பாரிய வெடிச்சத்தம் ஒன்று கேட்டது. அதன் பின்னர் இராணுவத்தினர் அனைவரும் தள்ளாடி முகாமிற்கு சென்று பின் […]...
 
Read More

மணலாறு – தென்னமரவடி படுகொலை – 03.12.1984.

தென்னமரவடி கிராமத் தலைமை அதிகாரியான (விதானையார்)    திரு. எஸ். வைரமுத்து என்பவர். 1985ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இருபத்தி நான்காம் திகதி வெளிவந்த சற்றர் ரீ.வ்.யு ஏட்டில் […]...
 
Read More