×

படுகொலைகள்


பெருவெளி அகதிகள் முகாம் படுகொலை – 15.07.1986 திருகோணமலை

கொட்டியாபுரத்திலிருந்து மட்டுநகர் நெடுஞ்சாலையில் ஏழு கி.மீ தொலைவில் மல்லிகைத்தீவுச் சந்தியுள்ளது சந்தியின் வலப்புறமாக ஒரு கி.மீ தூரத்தில் பெருவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உள்ளது. இக்கிராமம் […]...
 
Read More

பரந்தன் விவசாயிகள் படுகொலை – 28.06.1986

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசசெயலர் பிரிவில் உள்ளடங்கியுள்ள பிரதேசம் பரந்தன் ஆகும். இந்த மாவட்டத்திற் காணப்படும் நகரங்களில் முதன்மையான ஒரு நகரமாக பரந்தன் விளங்குகின்றது. இங்கு வாழ்பவர்களது […]...
 
Read More

தம்பலகாமம் படுகொலை – 20.06.1986

திருகோணமலை மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற கிராமங்களில் ஒன்றாக தம்பலகாமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் பிரதான தொழிலாக விவசாயம் அமைந்துள்ளது. 1986.06.20 அன்று தம்பலகாமம் சந்தியிலிருந்த விமானப் படையினரும்,  இராணுவத்தினரும் இணைந்து […]...
 
Read More

சேருவிற் படுகொலை – 12.06.1986

1986.06.12 அன்று ஈச்சிலம்பற்றையிலிருந்து அகதிகளுக்கான உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லும் போது, மகிந்தபுரவில் ஊர்காவற் படையினரால் இரண்டு கிராமத் தலைவர்கள், மூன்று அரச ஊழியர்கள் மற்றும் இருபது தொழிலாளர்கள் […]...
 
Read More

மண்டைதீவுக் கடலில் நிகழ்ந்த படுகொலை – 10.06.1986

யாழ்ப்பாணக் குடாநாட்டின் நகர மையத்திலிருந்து தெற்குக் கரையோரக் கிராமங்களாகக் குருநகர், பாசையூர், மண்டைதீவு ஆகியன அமைந்துள்ளன.  யாழ்ப்பாணத்தின் தென்மேற்காக வேலணைப் பிரதேசசபை எல்லையினுள் மண்டைதீவு அமைந்துள்ளது. மூன்று […]...
 
Read More

கந்தளாய் படுகொலை – 04,05.06.1986

1986ம் ஆண்டு யூன் மாதம் நான்காம், ஐந்தாம் திகதிகளில்  கந்தளாய் நான்காம் கட்டை என்னும் இடத்தில் காவல் நின்ற விமானப் படையினரும், ஊர்காவற் படையினரும் இணைந்து பிரயாணிகள் […]...
 
Read More

ஆனந்தபுரம் படுகொலை – 04.06.1986

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் ஆனந்தபுரம் அமைந்துள்ளது. இக்கிராமம் கிளிநொச்சி நகரத்தின் தெற்கே ஒரு மைல் துரத்திலுள்ளது. இச்சிறிய கிராம மக்களின் பிரதான தொழிலாக […]...
 
Read More

ஈட்டிமுறிஞ்சான் படுகொலை – 19,20.03.1986

வவுனியா மாவட்டத்திலுள்ள வவுனியா வடக்குப் பிரதேச செயலர் பிரிவில் பதவியா செல்லும் வீதியில் அண்ணளவாக ஐந்து கி.மீற்றர் தூரத்தில் ஈட்டிமுறிஞ்சான் கிராமம் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்களில் […]...
 
Read More

வயலூர்ப் படுகொலை – 24.08.1985

1972ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவிற் பிரதேச செயலர் பிரிவில் காணி இல்லாதிருந்த ஏழை மக்களுக்கு வயலூர் பிரதேசத்தில் காணியினை வழங்கி அம்மக்களை குடியேற்றியதன் மூலம் இக்கிராமம் […]...
 
Read More

உடும்பன்குளம் படுகொலை – 19.02.1986

ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மக்கள் விவசாய நிலங்களில் அறுவடை செய்யும் காலமாகும். உடும்பன் குளத்தில் தங்களது வயல்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொட்டகை அமைத்து வயல் வேலைகள் […]...
 
Read More