×

படுகொலைகள்


சம்மாந்துறைப் படுகொலை – 10.06.1990

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறைப் பிரதேசசெயலர் பிரிவில் சம்மாந்துறைக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் வயல்களைக் கொண்ட விவசாயக் கிராமம் ஆகும். இப்பிரதேசத்தில் கண்ணகி அம்மன் கோயில், காளி கோயில் […]...
 
Read More

கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை – 23.05.1990

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அமைந்துள்ளது. இம் மாவட்டத்தில் வந்தாறுமூலைக் கிராமத்தில் கிழக்குப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இலங்கையிலுள்ள பதின்மூன்று பல்கலைக்கழகங்களில் கிழக்குப் பல்கலைக்கழகமும் ஒன்றாகும். இப் பல்கலைக்கழகமே […]...
 
Read More

அல்வாய் ஆலயம் மீதான எறிகணை வீச்சு – 29.05.1987

அல்வாய் வேவிலந்தை முத்துமாரியம்மன் ஆலயம் மீதான எறிகணை வீச்சு – 29.05.1987 யாழ். மாவட்டத்தில் கரவெட்டிப் பிரதேசத்தில் அல்வாய்க் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள வேவிலந்தை முத்துமாரியம்மன் […]...
 
Read More

தோணிதட்டாமடுப் படுகொலை – 27.05.1987

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் தோணிதட்டாமடு என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தின் எல்லைக் கிராமங்களாகச் சிங்களக் கிராமங்கள் அமைந்துள்ளது. இயற்கை வளம் […]...
 
Read More

பட்டித்திடல் படுகொலை – 26.04.1987

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூரிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் பத்து கி.மீ. தொலைவில் பட்டித்திடல் கிராமம் அமைந்துள்ளது. மல்லிகைத்தீவு கிராமசபை எல்லைக்குள் அமைந்துள்ள இப்பூர்வீக கிராமத்தில் விவசாயம் […]...
 
Read More

கொக்கட்டிச்சோலைப் படுகொலை – 28.01.1987

இலங்கையின் கிழக்குப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு  இயற்கைவளம் நிறைந்த பகுதியாக கொக்கட்டிச்சோலை அமைந்துள்ளது. அத்துடன் பெயர் பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள […]...
 
Read More

பெரியபண்டிவிரிச்சான் படுகொலை – 15.10.1986

மன்னார் மாவட்டத்தில் மடுப் பிரதேசசெயலர் பிரிவில் பெரிய பண்டிவிரிச்சான் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்நத் இராசநாயகம் என்பவர் வழமைபோல 1986.10.15 அன்று தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். பாடசாலை […]...
 
Read More

அடம்பன் படுகொலை – 12.10.1986

திருமலை மூதூரில் 1986.07.18 அன்று அதிகாலை 3மணியளவில் மணற்சேனை, பெருவெளி எனும் கிராமங்களை சுற்றிவளைத்த சிறிலங்கா இராணுவத்தினர் இங்கு நாற்பத்துநான்கு பொதுமக்களைக் கைதுசெய்து கொண்டுசென்று சுட்டுப்படுகொலை செய்தனர். […]...
 
Read More

மூதூர் – மணற்சேனைப் படுகொலை 18.07.1986

திருமலை மூதூரில் 1986.07.18 அன்று அதிகாலை 3.00 மணியளவில் மணற்சேனை, பெருவெளி எனும் கிராமங்களை சுற்றிவளைத்த சிறிலங்கா இராணுவத்தினர் இங்கு நாற்பத்துநான்கு பொதுமக்களைக் கைதுசெய்து கொண்டுசென்று சுட்டுப்படுகொலை […]...
 
Read More

தண்டுவான் படுகொலை – 17.07.1986

முல்லைத்தீவு-வவுனியா பிரதான வீதியில் நெடுங்கேணியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி ஏறத்தாழ நான்கு கி.மீ. தொலைவிலுளள் கிராமமே தண்டுவான் கிராமமாகும். இக்கிராமம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் அமைந்துள்ளது. […]...
 
Read More