×

படுகொலைகள்


சம்பல்தீவு படுகொலை 04.09.1985 மற்றும் 09.09.1985 வரை

சம்பல்தீவு படுகொலை 04.09.1985 மற்றும் 09.09.1985 வரை 04.09.1985 மற்றும் 09.09.1985 க்கு இடையில் ஒரு பெரிய இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கை திருகோணமலை வடக்கு […]...
 
Read More

மதவாச்சி – ரம்பாவ படுகொலை – 1984 செப்ரெம்பர்

அனுராதபுர மாவட்டத்தின் எல்லைக் கிராமமாக மதவாச்சி அமைந்துள்ளது. வவுனியா நகரிலிருந்து கிட்டத்தட்ட முப்பது கி.மீ தூரத்தில் தெற்கு பக்கமாக யாழ் கண்டி வீதியில் மதவாச்சி நகரம் அமைந்துள்ளது. […]...
 
Read More

1958 ஆம் ஆண்டு இனக்கொலை

1958ஆம் ஆண்டு இனக்கொலை என்பது திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. இதற்குப் பலமான பின்புலம் ஒன்று இருக்கிறது. 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முப்பத்துமூன்றாம் இலக்கச் சிங்களம் மட்டும் சட்டம்  […]...
 
Read More

திருநெல்வேலிப் படுகொலை – 24,25 யூலை 1983

திருநெல்வேலி யாழ் மாவட்டத்தின் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவினுள் உள்ளடங்கும் பகுதியாகும். யாழ் நகரப் பகுதியிலிருந்து பலாலி வீதியூடாக வடக்குப் புறமாக ஏறக்குறைய மூன்று மைல் தூரத்தில் […]...
 
Read More

1983ஆம் ஆண்டு இனப்படுகொலை

1983ம் ஆண்டு மே மாதம் பதினெட்டாம் திகதி வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாநகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை […]...
 
Read More

கிளிவேட்டி படுகொலை 1985 இல்

14.06.1985 அன்று முடிவடைந்த பதினான்கு நாட்களில் மொத்தம் 150 பேர் கொல்லப்பட்டனர். கிளிவேட்டி திருகோணமலை மாவட்டத்தின் முத்தூர் பகுதியில் உள்ள ஒரு தமிழ் கிராமம். 1977 ஆம் […]...
 
Read More

திரியாய்த் தாக்குதல்கள் – 08.06.1985

திரியாய்த் தாக்குதல்கள் – 08.06.1985 திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் ஒரு பூர்வீக தமிழ்க் கிராமமாகும். இங்கு 1985.06.08 ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் தாழப்பறந்து […]...
 
Read More

இங்கினியாகலை இனப்படுகொலை – 05.06.1956

இங்கினியாகலை இனப்படுகொலை – 05.06.1956 1940களில் அக்கால கட்டத்தில் விவசாய அமைச்சராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா அம்பாறை மாவட்டத்தில் அரச நிதியுதவியுடன் பல சிங்களக் குடியேற்றத் திட்டங்களை நிறுவினார். […]...
 
Read More

1981ஆம் ஆண்டு இனப்படுகொலை.

1981ஆம் ஆண்டு யூன் மாதம் நான்காம் திகதி இன்று நினைவு நாள் 1981ஆம் ஆண்டு மே மாதமும் யூன் மாதமும் வடகிழக்கில் கொந்தளிப்பான அரசியற் சூழ்நிலைகள் காணப்பட்டன. […]...
 
Read More

1979ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள்.

அரசியல் யாப்பு 1972.05.22 அன்று நடைமுறைக்கு வந்தது 1970ஆம் ஆண்டு முன்னாள் சிறிலங்காப் பிரதமர் சிறிமாவோ அம்மையாரால் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி ரீதியான தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட […]...
 
Read More