×

மாவீரர்கள்


வெற்றிகளின் பின்னால் இருந்த பேராற்றல்…கேணல் ராயூ

வெற்றிகளின் பின்னால் இருந்த பேராற்றல்… இடிவிழுத்திப்போகும் இச்செய்தி வருமென்றா உன்னை வழியனுப்பி வைத்தோம் போர் ஓய்ந்த நாளிலும் எமக்கேன் இடி விழுகின்றது குருதி நரம்புகள் உறைந்துபோக நெஞ்சில் […]...
 
Read More

மேஜர் இளநிலவன் நினைவு நாள் இன்று 16.08.2001

மக்களைப் போராட்டத்தின்பால் அணி திரட்டிய மேஜர் இளநிலவன். நினைவு நாள் இன்று 16.08.2001 ஒரு பிச்சைக்காரனின் வயிறு, எளிய சுமை, வலிமை ஏறிய கால்கள்.” ஒரு கெரில்லாப் போராளி கொண்டிருக்கவேண்டிய தகுதிகள் […]...
 
Read More

கப்டன் அங்கயற்கண்ணி

கப்டன் அங்கயற்கண்ணி * முதல் பெண் கரும்புலி. * முதல் பெண் கடல் கரும்புலி. * முதல் நீரடி நீச்சல் நடவடிக்கையை மேற்கொண்ட கரும்புலி. இனப்படுகொலையை நடந்தும் […]...
 
Read More

மேஜர் மில்ரன் வீரச்சாவு 18.07.1996  நினைவு நாள் இன்று.

மேஜர் மில்ரன் வீரச்சாவு – 18.07.1996  நினைவு நாள் இன்று. “தனம் அத்தான் இருந்திருந்தால் அவனைத்தான் கலியாணம் கட்டியிருப்பன் இப்பவும் அவனை மாதிரி ஒரு கறுவலைத்தான் கட்டியிருக்கிறன்.” […]...
 
Read More

கப்டன் ரஞ்சன் (லாலா)

மக்கள் போராட்டம்’ என்ற தமக்கே புரியாத சில தத்துவங்களைப் பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள். ஆகவே கட்டாயம் […]...
 
Read More

மேஜர் விசு அவர்களின் நினைவு நாள் இன்று 13.07.1989

புகை போகாத இடமெல்லாம் புலி போகும் என்ற புதுமொழியை நிரூபித்தவர் மேஜர் விசு.! ‘‘விசுவோட பழகினா அவனில் வெறுப்பு வைக்கமாட்டீங்கள். அந்தமாதிரித்தான் பழகுவான். பொதுவா, எல்லாரையும் எல்லோருக்கும் […]...
 
Read More

கேணல். தமிழேந்தி (ரஞ்சித்தப்பா)

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைச் செயலர், தமிழீழ நிதிப் பொறுப்பாளர், கேணல் தமிழேந்தி (ரஞ்சித்தப்பா) கேணல் தமிழேந்தி (சபாரத்தினம் செல்லத்துரை), 15.02.1950 யாழ். மாவட்டத்தில் பிறந்தார். தமிழீழ […]...
 
Read More

இயகத்தின் பெறுமதியான ஆயுதங்களை பாதுகாத்த மேஜர் சுருளி.!

இயகத்தின் பெறுமதியான ஆயுதங்களை பாதுகாத்த மேஜர் சுருளி.! இராணுவ வாகனங்கள் யாழ். நகர வீதிகளில் அரக்கத்தனமாக வலம் வரும் காலம், ஒளிந்தும், மறைந்தும் புலிகள் இயங்கிய நாட்கள். […]...
 
Read More

தியாகி பொன்.சிவகுமாரன் அண்ணா அவர்களின் 50 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தியாகி பொன்.சிவகுமாரன் அண்ணா அவர்களின் 50 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட […]...
 
Read More

தியாகி சிவகுமாரன் தனது இறப்பிற்குச் சிலநாட்களுக்கு முன்னர் தமிழர்களுக்கு..

தியாகி சிவகுமாரன் தனது இறப்பிற்குச் சிலநாட்களுக்கு முன்னர் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக இலங்கையின் பிரதமர், இந்தியத்தலைவர்கள்,அமெரிக்கத் தூதர், மற்றும் பத்திரிகையாளர்களுக்குக் கடிதமொன்றை எழுதி தனது நண்பர்களிடம் […]...
 
Read More